ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சி…
Category: தலைப்பு செய்திகள்
இந்திய எல்லைக்குள் சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பிரதமா் மோடி மௌனம்: காங்கிரஸ்
லடாக்கின் டெப்சாங் பகுதியில் இந்திய எல்லைக்குள் 200 ராணுவ தங்குமிடங்களை சீனா கட்டமைத்துள்ளதாக வெளியான ஊடக தகவல்களை குறிப்பிட்டு, பிரதமா் நரேந்திர…
உக்ரைன் நாட்டு தூதரகங்களுக்கு கொரியரில் ரத்த பார்சல்கள்!
உக்ரைன் நாட்டு தூதரகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையே பல மாதங்களாக போர்…
எதிரிகளை எதிர்த்து போரிடவும் பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது: பாகிஸ்தான் ராணுவ தளபதி
ஜம்மு-காஷ்மீர் குறித்து சமீபத்தில் இந்திய தலைமையிடமிருந்து பொறுப்பற்ற கருத்துக்கள் வருகின்றன என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி கூறினார். பாகிஸ்தானின் புதிய ராணுவ…
எனது நண்பர் மோடி எங்களை ஒன்றிணைப்பார்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு பிரான்ஸ் அதிபர்…
சீன கப்பல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: கடற்படை தலைமை!
சீன கப்பல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என கடற்படை தலைமை தளபதி ஹரி குமார் தெரிவித்து உள்ளார் இது தொடர்பாக, டெல்லியில்…
பிரதமா் நரேந்திர மோடிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்: ஜோ பைடன்
ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் பிரதமா் நரேந்திர மோடிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்க அதிபா் ஜோ…
ஆன்லைன் சூதாட்டத்தால் 8 உயிர்கள் பலியானதற்கு முதல்வரே பொறுப்பு: அண்ணாமலை
ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தும் தமிழக அரசு அரசாணை ஏன் பிறப்பிக்கவில்லை என…
அதிமுகவில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு!
அதிமுகவில் இருந்து இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சைகள் சமீபகாலமாக…
திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் பலி!
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீடு மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிழக்கு மெதினிப்பூர்…
குஜராத்தில் இருந்து காங்கிரசை அகற்ற வேண்டும்: யோகி ஆதித்யநாத்
குஜராத்தில் இருந்து காங்கிரசை அகற்றினாலே அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்…
மாற்றுத்திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு: முக ஸ்டாலின்!
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்…
சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது!
இந்தியா என்னில் ஒரு பகுதி என பத்ம பூஷன் விருதை பெற்றுக் கொண்ட கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை…
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு சிபிஐ சம்மன்!
பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில் தான் டெல்லி புதிய மதுபான கொள்கையில்…
வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகள்: அமெரிக்கா அறிவிப்பு!
வடகொரியாவின் தொடர் அடாவடி போக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை வித்துள்ளது. அதே…
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் துப்பாக்கி சூடு!
காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் தூதரை கொல்லும் முயற்சியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசு…
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் இடம் பெறும்: கிரண் ரிஜிஜு
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் நிச்சயம் இடம்பெறும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். சென்னையில்…
அதிமுகவை முடக்க ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் முடியாது: எடப்பாடி பழனிசாமி
அதிமுகவை முடக்க ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் முடியாது என்று கோவையில் எடப்பாடி பழனிசாமி பேசினார். சொத்து வரி, மின் கட்டண உயர்வு,…
