கவர்னர் மாளிகைகள், பா.ஜனதாவின் முகாம் அலுவலகங்களாக மாறிவிட்டன என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Category: தலைப்பு செய்திகள்
சி.பி.ஐ. முன்பு ஆஜராக அவகாசம் கோரி கவிதா கடிதம்!
டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், ரூ.100 கோடி லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் சந்திரசேகர ராவின் மகளும், எம்.எல்.சி.யுமான கவிதா…
குழந்தைகளுக்கு ‘துப்பாக்கி, வெடிகுண்டு’ என பெயர் வைக்க வட கொரியா உத்தரவு!
குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள், துப்பாக்கி உள்ளிட்ட பெயர்களை சூட்டும்படி பெற்றோருக்கு வட கொரியா உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வட…
தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டும் கேரள அரசை கண்டிக்க வேண்டும்: பா.ஜ.க
தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டும் கேரள அரசை கண்டிக்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது. பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன்…
வாக்களித்த பின் பிரதமர் நடைபயணம்; காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார்!
குஜராத்தில் வாக்களித்த பிறகு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா செய்த நடைபயணம் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க உள்ளதாக…
நாம் இனி எந்த தேர்தலையும் புறக்கணிக்கப்போவதில்லை: பரூக் அப்துல்லா
2018-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடாமல் தேசிய மாநாட்டு கட்சி புறக்கணித்தது. ஆனால் நாம் இனி எந்த தேர்தலையும் புறக்கணிக்கப்போவதில்லை என்று…
மத்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராக கடும் சட்டம்: சிவராஜ் சிங் சவுகான்
லவ் ஜிகாத்துக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.…
கடல் எல்லை பகுதியில் வடகொரியா பீரங்கி தாக்குதல்!
தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா இன்று பீரங்கி குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான கடல்…
ஜி – 20 மாநாட்டின் சின்னமாக தாமரையை பயன்படுத்தக் கூடாது: மம்தா பானர்ஜி
ஜி – 20 மாநாட்டின் சின்னமாக தாமரையை பயன்படுத்தக் கூடாது என, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்புத்…
விலை வீழ்ச்சியால் விவசாயிகளின் மனங்கள் ரணமாகிக் கொண்டிருக்கின்றன: ராமதாஸ்
விலை வீழ்ச்சியால் உழவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க காய்கறிகள் – பழங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கவும், அவற்றை கூட்டுறவு அமைப்புகள் மூலம்…
ஜி 20 தலைமையேற்புக்கு பெருமைப்பட வேண்டிய தருணம்: கமல்ஹாசன்
ஜி20 அமைப்பு தலைமையேற்புக்கு ஒரு தேசமாக அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வாழ்த்து…
தமிழின் பெருமையை உலக அரங்குகளில் பறைசாற்றி வருகிறாா் பிரதமா் மோடி: நிா்மலா சீதாராமன்
தமிழின் பெருமையை பிரதமா் நரேந்திர மோடி உலக அரங்குகளில் பறைசாற்றி வருகிறாா் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினாா்.…
ஆப்கனில் பாகிஸ்தான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு!
ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் பாகிஸ்தான் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் உள்ள பாகிஸ்தான்…
ஜல்லிகட்டு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வரும்…
ஈரானில் உளவு பார்த்ததாக 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!
இஸ்ரேல் – ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 4 பேருக்கு…
மசோதாவுக்கு உடனேயே கவர்னர் கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்று இல்லை: தமிழிசை
ஆளுனர் என்றாலே எந்தவித சந்தேகமும் படாமல் மசோதாவுக்கு உடனே கையெழுத்து போட வேண்டும் என்று இல்லை என்று தெலுங்கானா மற்றும் புதுச்சேரி…
ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டம்: ஈரானில் கலாச்சார காவல் பிரிவு கலைப்பு!
ஈரானில் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. ஈரானில் கலாச்சார காவல் பிரிவு…
ஜி20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!
ஜி 20 மாநாடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேறகுமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு…
