ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு…
Category: தலைப்பு செய்திகள்
ஒரு கைப்பிடி மண்ணை எடுத்தாலும் அன்னூரில் சாகும் வரை உண்ணாவிரம் இருப்பேன்: அண்ணாமலை!
ஒரு கைப்பிடி மண்ணை எடுத்தாலும பாஜக மாநில தலைவரான நான்அன்னூரில் சாகும் வரை உண்ணாவிரம் இருப்பேன் என தமிழக பாஜக தலைவர்…
டெல்லி மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வேன்: அரவிந்த் கெஜ்ரிவால்
இரவு, பகலாக உழைத்து டெல்லி மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வேன் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்…
பத்திரிகையாளர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சவுதி இளவரசருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த…
பள்ளி சிறுவர்களுக்கு மரண தண்டனை விதித்த வடகொரியா!
வடகொரியாவில் தென் கொரியாவின் நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி தென் கொரிய நாட்டின் நாடகங்களை பார்த்த 2 பள்ளிக்கூட…
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு!
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மரணத்துக்குப் பிறகு மன்னராக பதவியேற்றுள்ள 3-ம் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீசப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி…
ரஷ்யாவின் 2 விமானப்படை தளங்கள் மீது ‘டிரோன்’ தாக்குதல்!
ரஷ்யாவின் 2 விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் தொடர்ச்சியாக நேற்று ரஷ்ய விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைன்…
எல்லை பிரச்சனையால் கர்நாடகா-மகாராஷ்டிராவில் தொடர்ந்து பதற்றம்!
கர்நாடகா-மகாராஷ்டிரா இடையே எல்லை விஸ்வரூபம் அடைந்துள்ள நிலையில் 2 மகாராஷ்டிரா அமைச்சர்கள் பெலகாவி வர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் பெரும்…
விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய பங்கு: அனுராக்சிங் தாக்கூர்
விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் தெரிவித்தார். விளையாட்டு வீரர்கள் மற்றும் இந்திய…
அம்பேத்கரின் விசுவாசிகளாக பாஜகவினரை ஒருபோதும் ஏற்க முடியாது: திருமுருகன் காந்தி
அம்பேத்கரின் விசுவாசிகளாக பாஜகவினரை ஒருபோதும் ஏற்க முடியாது என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். சட்டமேதை அம்பேத்கரின்…
திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே கைது!
மோர்பி தொங்கு பாலம் விபத்தை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக 30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக செய்தி…
6-வது விரலான ஆளுநர் எதற்கு? வெட்டி எறிந்துவிடுவோம்: சீமான்
தமிழகத்திற்கு கவர்னர் தேவையில்லை எனவும், எங்களுக்கு ஐந்து விரல் போதும், ஆறாவது விரலான கவர்னர் தேவையில்லை, வெட்டி எறிய வேண்டுமு் என்றும்…
அதிமுக – அமமுக கூட்டணி என்றால் அது காலத்தின் கட்டாயம்: டிடிவி தினகரன்!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை ஆனால் அதிமுக – அமமுக கூட்டணி என்றால் அது காலத்தின் கட்டாயம் என…
நிதியுதவியே பயங்கரவாதத்தின் உயிர்நாடி: அஜித் தோவல்
பயங்கரவாத அமைப்பிற்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் வலியுறுத்தி உள்ளார்.…
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை தள்ளி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல்…
அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து…
லக்கிம்பூர் கேரி வழக்கு: மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு!
விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை…
ஜி20 மாநாடு: தமிழகம் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்: மு.க.ஸ்டாலின்
ஜி – 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், தமிழகம் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும் என, ஜி –…
Continue Reading