அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி பாதிப்பு காரணமாக அவர்…

தில்லியே திரும்பிப் பார்க்கும் நம்முடைய மாதிரிப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின்!

தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி,…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகக் கையாளப்படுகிறது: ஆர்.எஸ்.பாரதி!

“பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர் எவராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் தமிழக…

தமிழக அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!

தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி…

அன்பிற்கினிய தம்பி தங்கைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்: சீமான்!

வருங்காலம் உங்கள் அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த வசந்த காலமாக அமைய அன்பும், வாழ்த்துகளும்! நல்வாழ்த்துகள் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர்…

உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. அந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 7 பேர் பயணித்த நிலையில்,…

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு!

தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதிக்கு கனிமம் மற்றும் சுரங்கத்…

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51…

வன்னியர் இளைஞர் மாநாட்டில் அமைதி, கட்டுப்பாட்டுடன் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்: அன்புமணி!

மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் தொண்டர்கள் அமைதி, கட்டுப்பாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்று பாமக தலைவர்…

டூரிஸ்ட் ஃபேமிலி – திரைமொழியில் எழுதப்பட்ட அழகான கவிதை: சீமான்!

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தைச் சிறப்புத்திரைக்காட்சியில் கண்டேன் என்று சொல்வதை விட மனித மனதின் மெல்லிய உணர்வுகளைத் தூண்டும் ஒரு திரைக்காவியத்தைக் கண்டு…

யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவியை அடைய முடியும்: தமிழிசை!

“அரசியலுக்கு புதிதாக வருபவர்கள் எல்லாம் முதல்வர் கனவில் இருப்பதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவரது மகன் மட்டும்தான் முதல்வராக வர முடியுமா? யார்…

பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றியது அ.தி.மு.க.தான்: எடப்பாடி பழனிசாமி!

பொய்யாலும், போலி விளம்பரத்தாலும் மட்டுமே தி.மு.க. ஆட்சி நடக்கிறது என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத…

பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும்: முத்தரசன்!

பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…

சனாதனம் குறித்த பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு!

சனாதனம் குறித்த பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கு ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவை தாக்க முப்படைகளுக்கும் பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக ‛ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடியை கொடுத்துள்ளது. இதில் நம் நாட்டுக்கு பெரும்…

இந்தியாவில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு உள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி!

இந்தியாவில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு உள்ளது. வேறு எந்த மாநிலமும் வாழ்வதற்கு தகுதியற்று உள்ளது எனவும், யார் தவறு செய்தாலும், ஏன்…

ராமேசுவரம் கடலில் சந்தேக நபர்களைக் கண்டால் தகவல் கொடுக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!

நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெற்ற நிலையில், ராமேசுவரம் கடற்பகுதியில் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.…

ஏடுகளும், ஊடகங்களும் மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு துணை போகும் கொடுமை: கி. வீரமணி!

“செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் மூடநம்பிக்கையின் முடைநாற்றமா?. ஏடுகளும், ஊடகங்களும் கோவில் திருவிழாக்களும், மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கும், சுரண்டலுக்கும் துணை போகும் கொடுமை” என்று…

Continue Reading