இந்திய தாக்குதலில் என் குடும்பத்தினர் 10 பேர் பலி: மசூத் அசார்!

பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ வான்வழி தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் 4…

பகல்காம் தாக்குதலுக்கு ‘ஆபரேசன் சிந்தூர்’ சிறப்பான பதிலடி: பிரதமர் மோடி!

“துல்லியமாக திட்டமிடப்பட்டு எந்த ஒரு சிறு தவறும் நடைபெறாத வண்ணம் பகல்காம் தாக்குதலுக்கு சிறப்பான பதிலடியை நமது ராணுவம் வழங்கியுள்ளது” என்று…

வீரத்தை, துணிச்சலை வெளிப்படுத்தி ராணுவம் வரலாறு படைத்துள்ளது: ராஜ்நாத் சிங்!

“இந்தியப் படைகள் தனது அற்புதமான வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தி ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளன” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

சாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்!

சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு மிகவும் சிறப்பானது என்றும் அதன் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர்…

திமுகவின் ஆட்சியில் பெரிய சாதி மோதல்கள், வன்முறைகள் இல்லை: முதல்வர் ஸ்டாலின்!

“திமுகவின் ஆட்சியில் பெரிய சாதி மோதல்கள், வன்முறைகள் இல்லை” என்று சென்னையில் நடந்த நான்காண்டு சாதனை விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

ஆபரேசன் சிந்தூர்: கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வைரல்!

‘ஆபரேசன் சிந்தூர்’ குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள்…

பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவ நடவடிக்கை கவலை அளிக்கிறது: சீனா!

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை கவலை தருவதாக சீனா கருத்து தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்…

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மாரடைப்பால் மரணம்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அனுபவ…

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: மத்திய அரசு!

பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’…

‘ஆபரேஷன் சிந்தூர்’ சரியான பதிலடி: முதல்வர் உமர் அப்துல்லா!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு…

இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித்…

இந்தியாவின் அட்டாக்கிற்கு உடனே பதிலடி தருவோம்: பாகிஸ்தான் பிரதமர்!

இந்தியாவின் அட்டாக் போர் நடவடிக்கை ஆகும். இதை போர் நடவடிக்கையாக கருதுகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். பாகிஸ்தான்…

சரியான நேரத்தில் தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான் ராணுவம்!

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் விரும்பும் நேரத்திலும், இடத்திலும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு…

முல்லைப் பெரியாறு: மேற்பார்வை குழு பரிந்துரையை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்…

காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய் பாகிஸ்தானில் 15 நாள் தங்கினார்: ஹிமந்த பிஸ்வா சர்மா!

அசாம் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் பாகிஸ்தானில் 15 நாட்கள் தங்கியிருந்தார், அவரது சில செயல்கள் மறைமுகமாக பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியிருக்கலாம்…

நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதல்-அமைச்சர் என்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்!

நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் தான் தான் அடுத்த முதலமைச்சர் என்று பேசி வருவதாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…

தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: பெ.சண்முகம் கண்டனம்!

“தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள…

நில அபகரிப்பு வழக்கில் மா.சுப்பிரமணியன், மனைவி மீது மே 23-ல் குற்றச்சாட்டுப் பதிவு!

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் வரும் மே 23-ம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக…