பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களும் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.…
Category: தலைப்பு செய்திகள்
தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்: மு.க. ஸ்டாலின்!
எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சர். பிட்டி தியாகராயரின் பிறந்த நாளை முன்னிட்டு…
பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்துக்கு சிபிஎம் கண்டனம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ளார்.…
பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்: கபில்சிபல்!
பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கபில்சிபில் கூறியுள்ளார். காஷ்மீரின் பகல்காமில் கடந்த 22-ந்தேதி நடந்த பயங்கரவாத…
வாடிகனில் டிரம்புடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை!
டிரம்புடனான சந்திப்பு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தில் கவனம் செலுத்தியதாக ஜெலென்ஸ்கி கூறினார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது…
2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதே நோக்கம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி…
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!
கள்ள ஓட்டுப் போட முயன்ற திமுகவைச் சேர்ந்த நபரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய…
பாதுகாப்பான முறையில் பட்டாசு தொழில் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!
பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
“சமூக நீதி, நேர்மை, துணிவு ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடுங்கள். இந்த மூன்றையும் மனதில்…
களத்தில் சென்று கலக்குங்கள்.. வெற்றி நிச்சயம்: தவெக தலைவர் விஜய்!
“நாம் அரசியலுக்கு வந்துள்ளது மக்களுக்காகவும் மக்கள் நலனுக்காவும் மட்டும்தான். களத்தில் சென்று கலக்குங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்,” என்று கோவையில்…
ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்பு: 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயம்!
தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.…
தமிழக மக்கள் வலதுசாரி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: துரை வைகோ!
“காஷ்மீரின் பகல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு வலதுசாரி அரசியல்வாதிகள் தான் காரணம். அத்தகைய வலதுசாரி அரசியலை என்றைக்கும் எதிர்ப்பேன்,…
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் விபத்துகள் தொடர்கதையாகி விட்டது: எடப்பாடி பழனிசாமி!
“ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும், முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு…
ஆளுநர் ரவி ராஜினாமா செய்து விட்டு ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்: கி.வீரமணி!
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரும் தெளிந்த அறிவு இருந்திருந்தால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து…
முன்னாள் எம்எல்ஏக்கள் மாத ஓய்வூதியம் ரூ.35,000 ஆக உயர்வு: முதல்வர் ஸ்டாலின்!
முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.17,500 ஆகவும் மற்றும் மருத்துவப் படி…
காஷ்மீர் விவகாரத்தில் பொறுப்புணர்ந்து கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்: சரத்குமார்!
காஷ்மீர் விவகாரத்தில் தேசப்பற்று பொறுப்புணர்ந்து கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என நடிகரும் பாஜக உறுப்பினருமான சரத் குமார் கூறியுள்ளார். இது…
பட்டாசு ஆலைகளில் தொடரும் உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?: டிடிவி தினகரன்!
பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.…
பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும்: ஜி.கே. வாசன்!
நாட்டில் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ)…
