ஒன்றிய அரசின் உளவுத்துறை செயலிழந்து போயுள்ளது: சீமான்!

காஷ்மீரில் 25 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு! பயங்கரவாதிகளின் கோழைத்தனம், பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசுக்கு துணை நிற்போம்: முதல்வர் ஸ்டாலின்!

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை இன்று தமிழக சட்டப்பேரவையில் கண்டித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். “பயங்கரவாதத்தை ஒடுக்க…

பகல்காம் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பு இல்லை: பாகிஸ்தான்!

காஷ்மீர் மாநிலம் பகல்காமில் உள்ள பைசரன் மலையில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.…

தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

”தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட வேண்டும். இத்தகைய தாக்குதல்கள் இனி எங்கும் நடக்காத வண்ணம் நாட்டின் எல்லையை வலுப்படுத்த…

டாஸ்மாக் வழக்கில் விசாரணையை தொடர அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. டாஸ்மாக்…

டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி: அவசர ஆலோசனை!

டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி. காஷ்மீர் தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று…

வாரிசு என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு பத்திகிட்டு எரியுது: மு.க.ஸ்டாலின்!

டெல்லியின் ஆதிக்க மனப்பான்மையும் மாறவில்லை; நம் போராட்ட குணமும் ஓயவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் நடைபெற்ற விழாவில் ‘திராவிட…

Continue Reading

பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பாஜக அலுவலகங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளதாவது:-…

சென்னையில் ஏப்ரல் 25-ல் அதிமுக மாவட்ட செயலர் கூட்டம்!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஏப்.25) சென்னையில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி சிந்தாமல், சிதறாமல்…

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்!

ஜம்மு-காஷ்மீருக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள்…

ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின்…

பகல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்!

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில்…

கழிவறைக்கு ஐயா கக்கன் மற்றும் ஐயா அண்ணாதுரை பெயர்: சீமான் கண்டனம்!

கோவை மாநகராட்சி கழிவறைக்கு ஐயா கக்கன் மற்றும் ஐயா அண்ணாதுரை ஆகியோரின் பெயரைச் சூட்ட அனுமதித்தது வெட்கக்கேடானது என்று சீமான் கூறியுள்ளார்.…

ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: சுற்றுலா பயணிகள் 25 பேர் பலி!

தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்காமில் இன்று செவ்வாய்க்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். பலர்…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு: செந்தில் பாலாஜி அறிவிப்பு!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று (ஏப்.22)…

டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால் ஒரு வருஷத்துக்கு 5400 கோடி: எடப்பாடி பழனிசாமி!

டாஸ்மாக் கடைகளில் ஒரு மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்வதன் மூலம் ஆண்டுக்கு 5400 கோடி ரூபாய் அளவுக்கு…

சிறைபிடிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…

ஊட்டி துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு!

ஊட்டியில் வரும் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து…