பிரதமர் மோடி இதயத்தில் ஓபிஎஸ் அண்ணனுக்கு தனி இடம் இருக்கு: அண்ணாமலை!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின்…

சவுக்கு சங்கர் வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம்!

தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை அடையாளம் காணப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு…

நம்முடைய களத்தில் சினிமா ஸ்டார்களால் தாக்குப்பிடிக்க முடியாது: திருமாவளவன்!

நம்முடைய களத்தில் சினிமா ஸ்டார்களால் தாக்குப்பிடிக்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி…

வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி நிச்சயம்: ராமதாஸ்!

வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி நிச்சயம். இருப்பினும் தனித்துப் போட்டியிட்டாலும் குறைந்தது 40 தொகுதிகளிலாவது பாமக வெற்றி பெற…

இண்டியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை: ப.சிதம்பரம்!

“இண்டியா கூட்டணியின் ஒற்றுமை அப்படியே இருக்கிறதா என்பது குறித்து எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஆனால், அதன் எதிர்காலம் பிரகாசமாக இல்லை.” என்று…

பிளஸ் 2 தேர்வில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தேர்ச்சி புதிய உச்சம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

“தமிழ்நாட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதி செய்து வருகிறோம்,”…

ஹாங்காங், சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் எச்சரிக்கை!

ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக தகவல்…

சென்னையில் டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகளில் அமலாக்க துறை சோதனை!

டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.…

ஈழ தமிழா்களுக்காக மே 18-இல் இரங்கல் பேரணி: வைகோ!

போரில் இறந்த ஈழத் தமிழா்களுக்காக மே 18-இல் இரங்கல் பேரணி நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். இது…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள…

தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் கவர்னர்: கோவி. செழியன்!

தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் கவர்னர். ஊழல்வாதிக்கு கவர்னர் நடத்திய விழா பெருத்த அவமானத்திற்குரியது அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளார். உயர்கல்வித்துறை…

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்: காதர் மொய்தீன்!

‘2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்’ என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் கூறினார்.…

அவதூறு வழக்கில் 21ம் தேதி கண்டிப்பாக சீமான் ஆஜராக வேண்டும்: திருச்சி கோர்ட்!

டிஐஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஆஜராகாததால், மே 21ம் கண்டிப்பாக அவர் நேரில் ஆஜராக திருச்சி மாஜிஸ்திரேட்…

காவல் நிலையங்களில் மட்டும் வழுக்கி விழும் கழிவறைகள் உள்ளதா?: உயர்நீதிமன்றம்!

‘தமிழக காவல் நிலையங்களில் கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் உள்ளதா?’ என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குற்ற…

இந்திய விமான நிலையங்களில் இயங்கிவந்த துருக்கி நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து!

இந்திய விமான நிலையங்களில் பயணிகளுக்கான சேவைகளை வழங்கி வந்த துருக்கி நிறுவனங்களுக்கான பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.…

பீகாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்!

பீகாரில் ராகுல் காந்தியின் காரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.…

பெண் விங் கமாண்டர் குறித்து சமாஜ்வாடி தலைவர் சர்ச்சை கருத்து: மாயாவதி கண்டனம்!

பெண் விங் கமாண்டர் குறித்து சமாஜ்வாடி தலைவர் சர்ச்சை கருத்து. பா.ஜ.க. மந்திரி செய்த அதே தவறை, சமாஜ்வாடி தலைவரும் இன்று…

மாணவர்கள் நலனை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை: தமிழக அரசு!

நடப்பாண்டு ஆர்டிஇ திட்டம் முடங்கும் அபாயம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த…