நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு 1 மாதம் சிறை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள…

வடகாடு மோதல் சம்பவம்: ஐஜி, ஆட்சியர், எஸ்பி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இருபிரிவினரிடையே நடைபெற்ற மோதல் வழக்கில் திருச்சி ஐஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. இன்று நேரில் ஆஜராக…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். சாட்சி விசாரணைகள்…

சென்னை அருகே பள்ளி மாணவியிடம் அத்துமீறல்: சிறார்கள் உள்பட 12 பேர் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் 8 ஆம் படித்து வந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 7 சிறுவர்கள் உள்பட…

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக 7 பேர் கைது!

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் பிகாரில் 7 பேரும் நுழைவுச் சீட்டு மோசடி தொடர்பாக கேரளாவில் இருவரும்…

வைர வியாபாரியிடம் ரூ.32 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த கும்பல் கைது!

சென்னையில் வைர வியாபாரியிடம் ரூ 32 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிய 4 பேர் கொண்ட கும்பல்…

பஜ்ரங் தள நிர்வாகி கொலையால் மங்களூருவில் 144 தடை உத்தரவு!

கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் பஜ்ரங் தள நிர்வாகி சுஹாஸ் ஷெட்டி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

நியோமேக்ஸ் குழுமம் தொடர்புடைய ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

நியோ மேக்ஸ் குழுமம் தொடர்புடைய ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக நியோ மேக்ஸ் பிராப்பர்டீஸ்…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி!

கடந்த 2023 ஆண்டு சக மாணவரால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டதில் மாணவர் சின்னதுரை படுயாமடைந்திருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும்…

நெல்லையில் பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு, தடுக்கச் சென்ற ஆசிரியை காயம்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மோதலைத் தடுக்கச்…

கிரைண்டர் ஆப்பை தடை செய்ய தமிழக அரசுக்கு சென்னை கமிஷனர் அருண் கடிதம்!

போதை பொருள் விற்பனைக்கு கிரைண்டர் ஆப்பை போதை பொருள் விற்பனை கும்பல் பயன்படுத்தி வருவதால், கிரைண்டர் ஆப்பை தடை செய்ய வேண்டும்…

பொள்ளாச்சியில் பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்: தீவிர விசாரணை!

பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் தனியார் பள்ளியில், பூப்படைந்த மாணவியை வகுப்பறையின் வெளியில் அமரவைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம்…

வழக்கிலிருந்து விடுவிக்க கோரி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி!

போதை கும்பல் தலைவனை கடத்தி சென்ற வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என, ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனுவை சேலம் நீதிமன்றம்…

மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள…

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் சேலம் மத்திய சிறையில் இருந்து இன்று அழைத்து வரப்பட்டு கோவை நீதிமன்றத்தில்…

தூத்துக்குடியில் விசாரணை கைதி மரணம்: டிஎஸ்பி, 7 போலீசாருக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி மாவட்ட தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி வின்செண்ட் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் தூத்துக்குடி மாவட்ட டிஎஸ்பி…