நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் சொத்துக்களை ஏலம் விட்டு, அந்த பணத்தை பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கலாமா? என்பது…
Category: குற்றம்

இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!
இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் மீதான தாக்குதலுக்கு, மருத்துவ அலுவலர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்துவக்…

தூத்துக்குடி ரவுடியை சென்னையில் சுட்டுப் பிடித்த போலீஸ்!
சென்னையில் பதுங்கியிருந்த பிரபல ரவுடியும், கூலிப் படை கும்பலின் தலைவனுமான ஐகோர்ட் மகாராஜவை அவரது காலில் போலீஸார் சுட்டுப் பிடித்துள்ள சம்பவம்…

சேலம் ரெளடி வெட்டிக் கொலை: 4 பேர் சுட்டுப் பிடிப்பு!
சேலத்தைச் சேர்ந்த ரெளடி ஜானை, ஈரோட்டில் மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த நிலையில், தப்பிச் சென்ற 4 பேரை போலீஸார்…

பாகிஸ்தானில் ரயில் கடத்தல்: இதுவரை 150 பிணைக் கைதிகள் மீட்பு!
தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இதுவரை 150 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 27 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும்…

ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவன் மீது தாக்குதல்: வழக்கை விசாரணைக்கு எடுத்தது எஸ்.சி. எஸ்.டி ஆணையம்!
ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம். ஏப்ரல்…

வேங்கைவயல் வழக்கில் 3 பேருக்கு ஜாமீன்!
வேங்கைவயல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள்…

பிகாரில் நகைக்கடையில் ரூ.25 கோடி நகை கொள்ளை: 2 பேர் கைது!
பிகாரின் அர்ரா நகரில் உள்ள நகைக்கடையில் நேற்று ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய 2 பேர் கைது…

பரமக்குடியில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை!
பரமக்குடியில் மூன்று பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஏற்கெனவே நடந்த கொலைக்கு பழி தீர்க்க கொலை செய்யப்பட்டாரா…

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி!
அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்த சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உ.பி.…

ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!
ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012-ம்…

சிறுமலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை!
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு…

சொந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொன்ற கேரள இளைஞன்!
கேரளாவில் நேற்று அசால்டாக போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிட்டதாகக் கூறியது பெரும் அதிர்வலைகளை…

சாராய விற்பனையை தட்டிக் கேட்டதால் மயிலாடுதுறையில் இருவர் கொலை!
மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் என இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள…

ஆந்திராவில் பெண் மீது ஒருதலையாக காதலித்த இளைஞர் ஆசிட் வீச்சு!
ஒரு தலைபட்சமாக காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதால், ஆத்திரமடைந்த காதலன், காதலர் தினமான நேற்று அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று முகத்தில்…

பாலியல் தொல்லை: போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம்!
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக…

பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்தை வெடிகுண்டு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மிரட்டல்…

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு!
கலாஷேத்ரா நடனப்பள்ளியின் முன்னாள் பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கு விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும் என சைதாப்பேட்டை…