நாடாளுமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது!

நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று காலையில் சுவர் ஏறி குதித்து அத்துமீறி நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று…

தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு!

தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாணவர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு எடுத்து வந்த நிலையில் அது வெடித்து இரண்டு பேர் படுகாயமடைந்த…

திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் பிடிபட்ட நபர் என்கவுன்ட்டர்!

உடுமலையில் விசாரணைக்காக சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில்…

திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ கொலையில் தந்தை, மகன் சரண்!

தமிழ்நாட்டையே உலுக்கிய சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கில் தந்தை, மகன் போலீசில் சரண் அடைந்தனர். மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தேடி…

திருப்பூர் சிறப்பு எஸ்ஐ கொலைக் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு!

உடுமலை அருகே தந்தை – மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறை விசாரிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.…

திருப்பூரில் உதவி ஆய்வாளர் தலை துண்டித்து கொடூர கொலை!

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில் அதிமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான தோட்டத்தில் தந்தை, மகனுக்கு இடையேயான புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் குடிமங்கலம்…

தோண்டதோண்ட கிடைக்கும் ஆதாரங்கள்.. நடுங்கவைக்கும் தர்மஸ்தலா வழக்கு!

கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் மாணவிகள், பெண்கள் என்று 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 13…

மோசடி வழக்கு தொடர்பாக பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் கைது!

பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் எஸ். சீனிவாசன் இன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார். மோசடி வழக்கு தொடர்பாக போலீசார் அவரை கைது…

நெல்லையில் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு!

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் என்பவரை…

நெல்லையில் இளைஞர் ஆணவக் கொலை?: இரு உதவி ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் மீது வழக்கு!

திருநெல்வேலி கே.டி.சி.நகரில் ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி பட்டியலில் மூன்று பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக…

பிகாரில் அவசர ஊர்தியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில்,…

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை!

கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 4…

தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை!

தங்க கடத்​தல் வழக்​கில் நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீனில் வெளியே வர முடி​யாத, ஓராண்டு சிறை தண்​டனை விதித்து பெங்​களூரு சிறப்பு…

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட நபர் கைது!

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர், கர்நாடகா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி…

21 மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்: கோத்தகிரி அருகே ஆசிரியர் கைது!

கோத்தகிரி அருகே ஆசிரியர் பள்ளியில் பயிலும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள…

ஓசூர் அருகே சிறுவன் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவரை காரில் கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி மற்றும் இரு…

ஓசூர் அருகே 8-ம் வகுப்பு மாணவர் காரில் கடத்திக் கொலை: இருவர் கைது!

அஞ்செட்டி அருகே காரில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசிச் சென்றது குறித்து இரு இளைஞர்களை கைது செய்து,…

போலீஸ் பாதுகாப்பு கோரி அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த நபர் டிஜிபிக்கு கோரிக்கை!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை, தனிப்படை போலீஸார் தாக்கியதை வீடியோ எடுத்தவர், ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு தமிழக டிஜிபி சங்கர்…