வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபர் ஒருவர் வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் செங்கல்பட்டு கோர்ட்…
Category: குற்றம்

இலங்கையிடம் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இலங்கையிடம் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்…

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்: நாராயணசாமி
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து கட்சி தலைமையின் ஒப்புதல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று, புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.…

பஞ்சாப் முன்னாள் அமைச்சா் விஜய் சிங்லாவுக்கு நீதிமன்றக் காவல்!
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பஞ்சாப் முன்னாள் அமைச்சா் விஜய் சிங்லாவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம்…

கனடாவில் பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞர் சுட்டுக்கொலை!
கனடாவில் பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்குள் 18 வயது…

ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50…

நாயுடன் மைதானத்தில் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி; சிக்கல்!
டெல்லியில் உள்ள மைதானத்தில் வீரர்களை வெளியேற்றிவிட்டு செல்லப்பிராணி நாயுடன் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைநகர் டெல்லியில்…
குஜராத்தில் ரூ.500 கோடிபோதை பொருள் பறிமுதல்!
குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் அருகே, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகெய்ன்’ எனப்படும் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல்…

சேலத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சேலத்தில் இருந்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சம்பந்தமாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசார்…