செங்கல்பட்டு கோர்ட்டுக்கு ஆஜராக வந்தவர் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை!

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபர் ஒருவர் வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் செங்கல்பட்டு கோர்ட்…

இலங்கையிடம் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இலங்கையிடம் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்…

பரந்தூர் விமான நிலையம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

சென்னையில் இருந்து பரந்தூர் விமான நிலையம் 60 கி.மீ. தள்ளி அமைக்கப்படுவதற்கான காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.…

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்: நாராயணசாமி

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து கட்சி தலைமையின் ஒப்புதல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று, புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.…

பஞ்சாப் முன்னாள் அமைச்சா் விஜய் சிங்லாவுக்கு நீதிமன்றக் காவல்!

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பஞ்சாப் முன்னாள் அமைச்சா் விஜய் சிங்லாவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம்…

கனடாவில் பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞர் சுட்டுக்கொலை!

கனடாவில் பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்குள் 18 வயது…

ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50…

நாயுடன் மைதானத்தில் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி; சிக்கல்!

டெல்லியில் உள்ள மைதானத்தில் வீரர்களை வெளியேற்றிவிட்டு செல்லப்பிராணி நாயுடன் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைநகர் டெல்லியில்…

குஜராத்தில் ரூ.500 கோடிபோதை பொருள் பறிமுதல்!

குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் அருகே, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகெய்ன்’ எனப்படும் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல்…

சேலத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சேலத்தில் இருந்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சம்பந்தமாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசார்…

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை சுட்டு கொலை!

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை மற்றும் அவரது உறவினரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில்…

உறவினருக்கு மாதம் ரூ.10 லட்சம் பணம் அனுப்பும் தாவூத் இப்ராஹிம்!

பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மகாராஷ்டிரத்தில் இருக்கும் தனது உறவினருக்கு மாதம்தோறும் ரூ.10 லட்சம் பணம் அனுப்பி…

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல முயற்சி

ஈராக் மீது போர் தொடுத்ததற்காக, அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல சதி திட்டம் தீட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற மாணவர் கைது!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அமெரிக்காவின்…

மாமல்லபுரம் கோயில் அன்னதானத்தில் நரிக்குறவர்களுக்கு பாரபட்சம்!

மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கியதில் நரிக்குறவர்களுக்கு பாரபட்சம் காட்டியதாக கோயில் செயல் அலுவலரும் சமையலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.…

ராமேசுவரத்தில் மீனவ கிராம மக்கள் மறியல், பதற்றம்!

பெண் படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம்…

மீனவப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை!

கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நிறைவு!

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆருத்ரா கோல்டு நிதி…