மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கியதில் நரிக்குறவர்களுக்கு பாரபட்சம் காட்டியதாக கோயில் செயல் அலுவலரும் சமையலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.…
Category: குற்றம்

ராமேசுவரத்தில் மீனவ கிராம மக்கள் மறியல், பதற்றம்!
பெண் படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம்…

மீனவப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை!
கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நிறைவு!
ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆருத்ரா கோல்டு நிதி…

அமெரிக்க தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 21 பேர் பலி!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ்…

புரி ஜெகன்னாதர் கோயில் முன் இளைஞர் சுட்டுக்கொலை!
ஒடிசாவில் புரி ஜெகன்னாதர் கோயில் முன்பாக , அர்ச்சகர் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் புரி மாவட்டத்தில் பிரசித்தி…
வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு சிறை தண்டனை!
வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. சென்னை பூக்கடை,…

பிரியாணி கடையில் 3500 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்!
சென்னை கிண்டியில் உள்ள சேலம் ஆர் ஆர் பிரியாணி தயாரிக்கும் இடத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி ஆய்வின் மூலமாக…
பெங்களூரு பள்ளிகளுக்கு ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்!
பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டத்தில்…

பஞ்சாபில் தண்டவாளங்களை தகர்க்க, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சதி?
நம் நாட்டில் தண்டவாளங்களை தகர்க்க, அண்டை நாடான பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில்…
குளிா்பானத்தில் விஷம் கலந்து மாணவி கொலை: சாலை மறியல்
திருச்சியில் விஷம் கலந்த குளிா்பானம் கொடுத்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்யக் கோரி, பெற்றோா் மற்றும்…
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கில் 7 பேர் மீது 806 பக்க குற்றப்பத்திரிகையை, சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். விருதுநகரில்…

கேரளாவில் அரசு ஆஸ்பத்திரியில் போலி டாக்டர் கைது!
திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் அருகே பூந்துறை பகுதியை…

ஈரானில் புரட்சிகர காவல்படை மூத்த அதிகாரி சுட்டு படுகொலை!
ஈரானில் மூத்த ராணுவ அதிகாரி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஈரானின் சக்தி வாய்ந்த ராணுவமான ஈரானிய புரட்சிகர காவல்படையில் மூத்த…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: இன்று 4-ம் ஆண்டு நினைவு தினம்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு…

ஐதராபாத் என்கவுண்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டது: விசாரணை குழு அறிக்கை
ஐதராபாத்தில் 2019ம் ஆண்டு பெண் டாக்டரை கடத்தி பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் 4 குற்றவாளிகள் போலி என்கவுண்டர் செய்யப்பட்டதாக…
லட்சத்தீவு அருகே போதை பொருள் கடத்தல்: 20 பேர் கைது
லட்சத்தீவு அருகே குமரியை சேர்ந்த 2 படகுகளில் கடத்தப்பட்ட ரூ.1526 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக குமரியை…

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து இந்திராணி முகர்ஜி விடுவிக்கப்பட்டார்!
உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து, ஆறு ஆண்டுக்குப்பின், சிறையிலிருந்து இந்திராணி முகர்ஜி விடுவிக்கப்பட்டார். தனியார் டிவி உரிமையாளர் பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது…