சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்?: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு!

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் ஆவணங்களை…

முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்துள்ளார்!

ஜெர்மனியில் இருந்து பெங்களூருவுக்கு வருகிற 15-ந் தேதி வருவதற்காக முன்பதிவு செய்திருந்த இருந்த டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்துள்ளார். ஹாசன்…

மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்கு மூலம் மோசடி!

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் பெயரில், போலி சமூக வலைதள கணக்கு துவங்கி பண மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.…

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் கைது!

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ்…

போதைப்பொருள் கடத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜாபர் சாதிக்!

போதைப்பொருள் கடத்திலில் கைது செய்யப்பட்டுள்ள திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவர் எந்தெந்த நாடுகளுக்கு போதைப்பொருள்…

நிர்மலா தேவி மேல்முறையீடு வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு!

கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்துச் சென்ற வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்மலா தேவி தாக்கல் செய்த…

உடல் எடை குறைப்பு சிகிச்சையால் இளைஞர் பலியான மருத்துவமனையை மூட அதிரடி உத்தரவு!

எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்…

கஞ்சா வழக்கு விசாரணைக்காக மதுரை அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர்!

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அவர் மதுரை அழைத்துச்…

நிரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி!

நிரவ் மோடி தனக்கு ஜாமீன் வழங்க கோரி 5-வது முறையாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் மனு…

ரூ.4 கோடி வழக்கில் பாஜக பிரமுகரின் சென்னை வீடு, ஹோட்டலில் சிபிசிஐடி சோதனை!

லோக்சபா தேர்தல் சமயத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கியது. இது நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு…

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் திட்டம்!

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசிய விவகாரத்தி்ல் யுடியூப் சேனல் மீதும் வழக்குப் பதிவு…

சென்னையில் சிறுமியை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்கள்: 3 பேர் கைது!

சென்னையில் தடை செய்யப்பட்ட இரண்டு ராட்வைலர் நாய்கள் கடித்து குதறிய 5 வயது சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாளம் கண்டறியும் இணையதள பக்கம் (FACIAL RECOGNITION SOFTWARE PORTAL) நேற்று (மே 3) ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.…

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு!

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் இன்று திங்கள்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார். 2021-ஆம் ஆண்டில் பெண்…

பாகிஸ்தானில் இருந்து படகில் கடத்திய ரூ.600 கோடி போதை பொருள் பறிமுதல்!

குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்தி வந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோரகாவல் படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.…

மணல் கொள்ளை வழக்கு: நீர்வளம், கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு!

மணல் கொள்ளை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை முன்பு நேற்று முன்தினம் ஆஜரான திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்களிடம்…

புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்: அதிகாரிகள் விசாரணை!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக எழுந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு…

சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி போதை பொருள் சிக்கியது!

சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கத்தார் நாட்டின் தலைநகர்…