வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இளநிலை…
Category: இந்தியா

தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென்மாநிலங்களின் தொகுதிகளை குறைப்பதே திட்டம்: ரேவந்த் ரெட்டி!
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகத் தென் மாநிலங்களில் உள்ள பல்வேறு கட்சிகளையும் ஒருங்கிணைத்து சென்னையில் வரும் மார்ச் 22ம் தேதி கூட்டம் நடைபெற…

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் இந்தியா வருகிறார்!
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார் அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற நிலையில், அவருக்கு…

அத்வானியுடன் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா சந்திப்பு!
பா.ஜ.க.வின் மூத்த தலைவரான அத்வானியை, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். டெல்லி முதல்-மந்திரி ரேகா…

பிரதமர் மோடிக்கு மொரிஷியஸின் உயரிய விருது வழங்கி கவுரவம்!
மொரிஷியஸ் நாட்டு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இருநாடுகள்…

புதுச்சேரியில் மகளிர் உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2500 ஆக உயர்வு!
புதுச்சேரியில் 21 முதல் 55 வயது வரை அரசின் எவ்வித மாதாந்திர உதவித் தொகை பெறாத ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம்…

பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது!
பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு தேசம் மொரிஷியஸ். அந்த நாட்டின்…

மொரீஷியஸ் அதிபருக்கு மகா கும்பமேளா கங்கை நீரை பரிசளித்த பிரதமர் மோடி!
இரண்டு நாள் பயணமாக மொரிஷியஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் தரம்பீர் கோகுலுக்கு மகா கும்பமேளா கங்கை நீரையும்,…

மணிப்பூர் மக்கள் இன்னும் பிரதமரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்: ஜெய்ராம் ரமேஷ்!
பிரதமர் நரேந்திர மோடியின் மொரீஷியஸ் பயணத்தை, ‘அடிக்கடி பறக்கும் நேரம்’ (frequent flier time) என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, ‘மணிப்பூர்…

அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும்: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்!
மகாராஷ்டிராவில் உள்ள முகலாயர் மன்னர் அவுரங்கசீப் சமாதியை அகற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு அளித்துள்ளார். மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜி நகர்…

பிகாரில் நகைக்கடையில் ரூ.25 கோடி நகை கொள்ளை: 2 பேர் கைது!
பிகாரின் அர்ரா நகரில் உள்ள நகைக்கடையில் நேற்று ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய 2 பேர் கைது…

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி: பாஜக எம்பி நிஷிகாந்த் துபே!
தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று மக்களவையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே இன்று திங்கள்கிழமை பேசியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்…

நான் எனது அந்த வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்: தர்மேந்திர பிரதான்!
“தமிழக அரசை, தமிழக எம்பி.,க்களை, தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என நான் கூறினேன் என்று கனிமொழி கூறினார். நான் அவ்வாறு கூறவில்லை.…

வாக்காளர் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்: ராகுல் காந்தி!
வாக்காளர் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். மக்களவையில் பூஜ்ஜிய…

பிம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது: தர்மேந்திர பிரதான்!
பிம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. ஆனால், ஒரு…

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய அழுத்தம் கொடுப்பர்: ராஜ்நாத் சிங்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய அழுத்தம் கொடுப்பர் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…

கட்டாய மத மாற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை: மத்தியப் பிரதேச அரசு முடிவு!
மத்தியப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.…

மீண்டும் மணிப்பூரில் கலவரம்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
மணிப்பூரில் நீண்டகாலமாக இன கலவரம் நடந்து வந்த நிலையில் அம்மாநில முதல்வராக இருந்த பைரன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா…