அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜர்!

லண்டனில் வீடு வாங்கியது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றத்தடை சட்டத்தின் கீழ் ராபர்ட் வதேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது காங்கிரஸ்…

திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக சாய்னா நேவால், காஷ்யப் அறிவிப்பு!

இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக…

இந்திய சினிமாவின் ரோல் மாடல் சரோஜா தேவி: பிரதமர் மோடி புகழஞ்சலி!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது…

மத்திய அரசு சார்பில் ஜூலை 18-ல் ‘இளையோர் ஆன்மிக உச்சி மாநாடு’!

போதைப்பொருட்களை பயன்படுத்தாத இளையோர் என்ற கருப்பொருளில் 3 நாள் இளையோர் ஆன்மிக உச்சி மாநாடு வரும் 18-ம் தேதி வாராணசியில் தொடங்க…

நிமிஷா பிரியா வழக்கில் இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை: மத்திய அரசு!

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள விவகாரத்தில் அரசு இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று உச்ச…

மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர்!

மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில்…

உலகத்தில் சிறந்த நாடாக பாரதம் உள்ளது: சுபான்ஷு சுக்லா!

நிறைய நினைவுகளை சுமந்து வருகிறேன். அதனை என்னுடைய நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார். சர்வதேச…

மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: அமித் ஷா!

பாஜக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அபிமானம் அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் பாஜக மாபெரும் வெற்றி பெறும்.மேற்கு…

இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலத்துக்கான உத்தரவாதம்: பிரதமர் மோடி!

நாட்டின் இளைஞர்கள்தான் நாட்டின் மூலதனம். அவர்கள்தான் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ரோஜ்கர் மேளா…

ஏர் இந்தியா விமான விபத்து: முதல்கட்ட அறிக்கை வெளியானது!

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்து முதல்கட்ட அறிக்கை வெளியானது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர்…

Continue Reading

160 பொதுத் துறை நிறுவனங்களில் 23-ஐ மோடி அரசு விற்றுவிட்டது: மல்லிகார்ஜுன கார்கே!

நாட்டில் காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களை மோடி அரசாங்கம் விற்றுவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

இந்​திரா காந்தி அமல்​படுத்திய அவசர நிலை – ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர்!

முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் அமல்​படுத்​தப்​பட்ட அவசர நிலை, ஒரு கருப்பு அத்​தியாயம் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர்…

ஒரே அம்பு, இரு இலக்குகள்: ஜெய்ராம் ரமேஷ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம்…

பாஜகவின் ஒரு பிரிவாக செயல்படுகிறது தேர்தல் ஆணையம்: ராகுல் காந்தி!

பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய…

கர்நாடகாவில் முதல்வரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: சித்தராமையா!

கர்நாடகாவில் முதல்வரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. இது தொடர்பாக காங்கிரஸில் எந்த விவாதமும் நடைபெறவில்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.…

பிரதமர் மோடியை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ்!

அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் தனது பிரதமரை இந்தியா வரவேற்கிறது. 3 வாரங்கள் அவர் நாட்டில் இருப்பார்; பிறகு மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணிப்பார்…

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: முப்படை தளபதி அனில் சவுகான்!

சீனா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஒன்றிணைந்து கூட்டு சதி செய்வது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என முப்படை தளபதி அனில் சவுகான்…

வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: ராகுல் காந்தி!

“வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் செயல்படுத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடந்ததுபோல்…