காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அனைவரும் மோசடிக்காரர்கள் என அமித்ஷா விமர்சித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 17 மக்களவை…
Category: இந்தியா
எனக்கு குழந்தைகள் இல்லை; உங்கள் குழந்தைகளுக்காகவே உழைக்கிறேன்: நரேந்திர மோடி
தனக்கு குழந்தைகள் இல்லை என்றும், நாட்டு மக்களின் குழந்தைகளுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் எட்டாவா நகரில்…
பிரிஜ் பூஷன் மகனுக்கு சீட் வழங்கியது குறித்து கேள்வி எழுப்ப முடியாது: நிர்மலா சீதாராமன்
பிரிஜ் பூஷன் மீதான எந்த குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில், அவரது மகனுக்கு சீட் வழங்கியது குறித்து கேள்வி எழுப்ப முடியாது என…
வாக்கு அரசியலுக்காகவே இந்தியா மீது கனடா குற்றம் சுமத்துகிறது: ஜெய்சங்கர்!
வாக்கு வங்கியை குறிவைத்தே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது கனடா குற்றம்சாட்டுகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர்…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள்: ராஜ்நாத் சிங்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ராணுவத்தை பயன்படுத்த தேவையில்லை. அப்பகுதி மக்களே இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சர்…
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 வீரர்கள் காயம்!
ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 வீரர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் இன்று…
சிறப்புப் புலனாய்வு அதிகாரிகளால் எச்.டி. ரேவண்ணா கைது!
முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் மகனும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா சிறப்புப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல்…
இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை: சந்திரசூட்!
இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியுள்ளார்.…
அரண்மனையில் வசிக்கும் மோடிக்கு விவசாயிகளின் நிலை புரியுமா?: பிரியங்கா காந்தி!
“பிரதமர் மோடியை அதிகாரம் சூழ்ந்துள்ளது. சுற்றி இருப்பவர்கள் அவரைக் கண்டு பயப்படுகிறார்கள். அவருக்கு எதிராக யாராவது குரல் எழுப்பினாலும் அந்தக் குரல்…
துல்லிய தாக்குதல்களுக்கு அஞ்சி ராகுல் பிரதமராக பாகிஸ்தான் விருப்பம்: மோடி!
துல்லியத் தாக்குதல்களுக்கு அஞ்சி பாகிஸ்தான் தலைவர்கள் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்புகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…
இந்தியச் சமூகம் எப்போதும் பிற சமூக மக்களுக்கு கதவைத் திறந்தே வைத்துள்ளது: ஜெய்சங்கர்
‘இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகாமாகி விட்டது’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கருத்தை மறுத்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்…
ஐ.நா. பொதுச் சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்: இந்திய கண்டனம்!
எப்போதுமே சந்தேகத்துக்குரிய போக்கினையே கொண்ட நாடாக பாகிஸ்தான் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், அந்நாட்டின் ஐ.நா.வுக்கான…
பாலியல் வழக்கில் சிக்கிய எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு!
பாலியல் வழக்கில் சிக்கிய எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலம், ஹாசன் தொகுதி மஜத எம்.பி.யான…
கெஜ்ரிவால் ஜாமீன் குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க…
அமேதி, ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வால் பாஜகவுக்கு கலக்கம்: ஜெய்ராம் ரமேஷ்!
உத்தரப் பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகள் வேட்பாளார் தேர்வால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.…
பாஜகவால் மணிப்பூரில் இயல்பு நிலையும், அமைதியும் பறிக்கப்பட்டுள்ளது: மல்லிகார்ஜுன கார்கே!
அக்கறையற்ற மோடி அரசும், திறமையற்ற பாஜக மாநில அரசும் மணிப்பூர் மாநிலத்தையே இரண்டாகப் பிரித்துள்ளன என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…
இந்துக்களை இரண்டாம் நிலை குடிமக்களாக மாற்றி இருக்கிறது திரிணமூல்: பிரதமர் மோடி!
“மேற்கு வங்கத்தில் இந்துக்களை இரண்டாம் நிலை குடிமக்களாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாற்றியுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார். மக்களவைத்…
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்!
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கலின்போது அவருடன்…
