கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மலப்புரம்…
Category: இந்தியா
காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்!
காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை. இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். தலைநகர் டெல்லியில்…
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்: ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.…
தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: கிரண் ரிஜிஜு!
“அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய்…
கானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்!
ஐந்து நாடுகளுக்கான தனது பயணத்தை புதன்கிழமை (ஜூலை 2) தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கானா நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு…
உர தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவாதது ஏன்?: ராகுல்காந்தி!
உர தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவாதது ஏன்? என்று மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில்,…
புதிய குற்றவியல் சட்டங்கள் ‘குழப்பம் தரும் வீண் வேலை’: ப.சிதம்பரம்!
‘மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றியது வீண் வேலை. இந்த புதிய சட்டங்கள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினரிடையே நீதி…
மக்களின் தனிநபர் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: ஜெயராம் ரமேஷ்!
மக்கள் வாங்கும் தனி நபர் கடன்கள் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3.9 லட்சத்தில் இருந்து ரூ.4.8 லட்சமாக அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி…
தீவிரவாதிகளை மன்னிக்க முடியாது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!
எங்கள் மக்களை பாதுகாக்க எங்களுக்கு முழு உரிமை உண்டு; தீவிரவாதிகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று குவாட் மாநாட்டில் ஜெய்சங்கர் திட்டவட்டமாக…
எனது மரணத்துக்குப் பிறகும் இந்த அறக்கட்டளை தொடரும்: தலாய் லாமா!
600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தன்னுடைய மரணத்திற்குப் பிறகும் தொடரும் என்று புத்த மதகுரு தலாய் லாமா முறையாக உறுதிப்படுத்தியுள்ளார்.…
கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் திடீர் மாரடைப்பு மரணங்களுக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு!
கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும்…
மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்: டி.கே.சிவக்குமார்!
மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்’ என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். பெங்களூரு, ராமநகர் உள்பட…
பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் நான்கு வழிச் சாலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
பரமக்குடி-ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் 46.7 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர்…
ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி!
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு…
தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு!
தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37…
ரஷ்யாவிடமிருந்து நிதியுதவி பெற்ற 150 காங்கிரஸ் எம்.பி.க்கள்: பாஜக எம்.பி. குற்றச்சாட்டு!
காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.எல்.பகத் தலைமையிலான 150-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், ரஷ்யாவின் உளவாளியாக செயல்பட அந்த நாட்டிடமிருந்து நிதி பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.…
பிரதமர் மோடி ஜூலை 2 முதல் 9 வரை 5 நாடுகள் பயணம்!
பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக ஜூலை 2 முதல் 9 வரை 5 நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தில்…
‘சட்டப்பிரிவு 370’ என்பது அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 என்பது ஒன்றுபட்ட இந்தியாவுக்கு ஒரே அரசியலமைப்பு என்ற அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது…
