உத்தராகண்டில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்கள் 55 பேர் கடும் பனிச்சரிவில் சிக்கிய சம்பவத்தில் 50 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சிய…
Category: இந்தியா

சிறுமி பாலியல் வழக்கு: எடியூரப்பா நேரில் ஆஜராக உத்தரவு!
கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்து உள்ளது. கர்நாடகத்தின் முன்னாள்…

டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது!
டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு இனி எரிபொருள் கிடையாது என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் காற்று…

சிறப்பு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல: ஜகதீப் தன்கா்!
அரசமைப்புச் சட்ட விதி 136-ஐ குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே உச்சநீதிமன்றம் பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வருவது…

மணிப்பூர் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும்: அமித் ஷா!
மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மார்ச் 8-ம் தேதி முதல் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை…

இந்தியா இப்போது உலகின் தொழிற்சாலையாக உருவெடுத்து வருகிறது: பிரதமர் மோடி!
இந்திய தயாரிப்புகள் உலகம் முழுவதும் சென்று அதன் இருப்பை உணரச் செய்வதால், தனது “உள்ளூர் பொருட்களுக்கான குரல்” பிரச்சாரம் பலனளித்து வருவதாக…

உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கிய மேலும் 14 பேர் மீட்பு!
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் மேலும் 14 பேர் இன்று…

உத்தராகண்ட் பனிச்சரிவு: தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 41…

சட்டவிரோதமாக நுழையும் வங்கதேசத்தினருக்கு உதவுவோர் மீது கடும் நடவடிக்கை: அமித் ஷா!
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களுக்கு உதவுவது தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பதால், அத்தகையோர் மீது டெல்லி போலீசார் கடும்…

தொகுதி மறுவரையறை குறித்து அமித் ஷா கூறியதில் நம்பகத்தன்மை இல்லை: சித்தராமையா
தொகுதி மறுவரையறை தொடர்பாக அமித் ஷா அளித்துள்ள வாக்குறுதி நம்பகத்தன்மையற்றது, தவறாக வழிநடத்தக் கூடியது என கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.…

பிரதமரின் திட்டத்தால் ஏழைகளின் பைகள் காலியாகின்றன: மல்லிகார்ஜுன கார்கே!
விக்ஸித் பாரத் திட்டத்தால் இந்திய ஏழைகள் பணமின்றி தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜுன…

டெல்லி பேரவைக்குள் நுழைய ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தடை!
டெல்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி கூறினார். டெல்லி முதல்வர் அலுவலகத்தில்…

தேர்தல் ஆணைய அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டம் நடத்த தயங்க மாட்டேன்: மம்தா பானர்ஜி!
“மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வெளிமாநில வாக்காளர்களை பாஜக சேர்க்கிறது. இவ்விஷயத்தில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை…

ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை பரப்புகிறது: இந்தியா!
தோல்வி அடைந்த நாடான பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…

பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் ரஷ்யா செல்கிறார்!
ரஷ்யாவின் 80-ம் ஆண்டு போர் வெற்றி தின பேரணியில் விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி வரும் மே மாதம் ரஷ்யா செல்ல…

அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடம்: தெலுங்கானா அரசு!
அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடம் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை…

லாலு பிரசாத் குடும்பத்தினர் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில், பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் மற்றும் மகள்…

கழுகுகளின் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன: யோகி ஆதித்யநாத்!
பன்றிகள் கண்களுக்கு அசுத்தமும், கழுகுகளின் கண்களுக்கு பிணங்களும் தெரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில்…