விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட…

எல்லாவற்றையும் டிரம்ப் அறிவிக்கிறாரே.. இந்தியா அவுட்சோர்ஸிங் கொடுத்துவிட்டதா?: ப. சிதம்பரம்!

இந்தியா – பாகிஸ்தான் போர், இந்தியா – அமெரிக்கா இடையேயான வணிக ஒப்பந்தம் என அனைத்தையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…

கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 82,000 கன அடி நீர் திறப்பு!

கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 82,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான…

மேற்கு வங்கத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை: பாஜக!

கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மாநிலத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது என்று மத்திய அமைச்சரும்…

ம.பி.யில் தண்ணீர் கலந்த டீசல் நிரப்பியதால் முதல்வரின் கான்வாய் வாகனங்கள் பழுது!

தண்ணீர் கலந்த டீசலை நிரப்பியதால் ம.பி. முதல்வரின் கான்வாய் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றன. இது தொடர்பாக அந்த பெட்ரோல் நிலையத்துக்கு…

ஆர்எஸ்எஸ் ஒருபோதும் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதில்லை: ஜெய்ராம் ரமேஷ்!

அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பில் உள்ள மதச்சார்பின்மை, சோசலிசம் எனும் வார்த்தைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் கூறி இருந்த…

இந்திய நிலைப்பாட்டை சீனாவிடம் மீண்டும் வலியுறுத்திய ராஜ்நாத் சிங்!

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டான் ஜுனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது எல்லை தாண்டிய…

நாட்டின் மன உறுதியை குலைக்கவே அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது: அமைச்சர் ஜெய்சங்கர்!

நாட்டின் மன உறுதியைக் குலைக்கவே பிரதமர் இந்திரா காந்தி, அவசரநிலையைப் பிறப்பித்தார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…

எஸ்சிஓ கூட்டுப் பிரகடனத்தில் ராஜ்நாத் சிங் கையெழுத்து இடாததற்கு பாகிஸ்தானே காரணம்: இந்தியா!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திடாததற்குக் காரணம், பயங்கரவாதம் குறித்த நமது நாட்டின் கவலையை ஒரு குறிப்பிட்ட…

இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை: நிதின் கட்கரி!

இரு சக்கர வாகனங்களுக்கு அரசு சுங்க வரி விதிக்கப் போவதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என தெரிவித்துள்ள மத்திய…

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்: அமித் ஷா!

“இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று நான் மனதார நம்புகிறேன். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்”…

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுப்பு!

பயங்கரவாதம் மற்றும் பகல்காம் தாக்குதல் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு…

பெரு நகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு சாத்தியமற்றதாகிவிட்டது: ராகுல் காந்தி!

பெரு நகரங்களில் வீடு வாங்க வேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்தினருக்கு 100 ஆண்டுகால சேமிப்பு தேவையாக உள்ளது, அதுவே ஏழைகள் என்றால்…

ஹேமா கமிட்டி சார்ந்த 35 வழக்குகள் முடித்துவைப்பு!

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 35 வழக்குகளிலும் அடுத்தகட்ட நடவடிக்கையை கைவிட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு கேரள…

அரசியலமைப்பு சட்டம்தான் உயர்ந்தது: தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர். கவாய் இந்திய அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது என்று கூறியிருக்கிறார். பலர் நாடாளுமன்றமே உயர்ந்தது…

அறிவிக்கப்படாத அவசரநிலை அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது: பினராயி விஜயன்!

“நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. தற்போதைய சங்பரிவார் அரசு அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது” என கேரள முதல்வர் பினராயி விஜயன்…

அவசரநிலை பிரகடனத்தின் 50 ஆண்டு நிறைவு: மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

அவசரநிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு நிறைவை அனுசரிப்பது குறித்த தீர்மானம் நேற்று (ஜூன் 25) மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது…

இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு: நிா்மலா சீதாராமன்!

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு…