மத்திய இணையமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை…

அரசியல் ஸ்டார்ட்அப்களை தொடங்க சிலர் பல முறை முயற்சிக்கின்றனர்: பிரதமர் மோடி!

அரசியல் ஸ்டார்ட்அப்களை தொடங்க சிலர் பல முறை முயற்சிக்கின்றனர் என்று ராகுல் காந்தி பற்றி மறைமுகமாக பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.…

இண்டியா கூட்டணி கட்சிகளே அதிக தேர்தல் பத்திர நன்கொடை பெற்றன: அமித் ஷா

“ராகுல் காந்திக்கு நமது பாரம்பரியம் பற்றி தெரியவும் தெரியாது. தெரிந்தாலும் அவர் அதை மதிக்கவும் மாட்டார். பெண் சக்தி பற்றி தெரியாத…

தமிழர்கள் குண்டு வைத்ததாக கூறிய அமைச்சர் ஷோபா கருத்தை வாபஸ் பெற்றார்!

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்குத் தமிழர்களே காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறியது சர்ச்சையான நிலையில், இது…

தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை பா.ஜனதா தனது கைப்பாவைபோல் வைத்துள்ளது: டெரிக் ஓ பிரையன்!

இந்திய தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை பா.ஜனதா தனது கைப்பாவைபோல் வைத்துள்ளதாக டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு…

சசி தரூர் புகாருக்கு இந்திய கம்யூனிஸ்டு டி ராஜா கண்டனம்!

சசிதரூர் போட்டியிடும் திருவனந்தபுரம் தொகுதியில் அவருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளது. கேரளாவில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளான…

மக்களவைத் தேர்தலையொட்டி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு!

மக்களவைத் தேர்தலையொட்டி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. மே 26 நடைபெறவிருந்த யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஜுன் 16ம்…

சிஏஏ-வுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள்: மத்திய அரசு 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக 237 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு…

மத ரீதியான வெறுப்புப் கருத்துக்களை பேசியதற்காக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கைது!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அதை மீறும் வகையில், மத ரீதியான வெறுப்புப் கருத்துக்களை பேசியதற்காக பெங்களூரின் பாஜக…

பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு!

உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்காத யோகா மாஸ்டரும் பதஞ்சலி குழும தலைவருமான பாபா ராம்தேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள். மேலும்…

பாஜகவின் அரசியல் பிரிவாக அமலாக்கத்துறை உள்ளது: ஆம் ஆத்மி!

அமலாக்கத்துறை பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரிவாக செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள…

தமிழிசை ராஜினாமா ஏற்பு: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்ததையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு…

5-வது முறையாக வெற்றி பெற்ற புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.…

தேர்தல் பத்திர தரவுகள் அனைத்தையும் மார்ச் 21-க்குள் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

தேர்தல் பத்திர தரவுகள் அனைத்தையும் எஸ்பிஐ மார்ச் 21-க்குள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான…

தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால் கருப்புப் பணம் உள்ளே வரும்: நிதின் கட்கரி!

தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால் கருப்புப் பணம் உள்ளே வரும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம்…

‘இந்தியா’ கூட்டணி அரசு அமைந்த பிறகு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும்: பரூக் அப்துல்லா

இந்தியா கூட்டணி அரசு அமைந்த பிறகு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும். வாக்குப்பதிவு இயந்திரம் இருக்காது என பரூக் அப்துல்லா கூறினார்.…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்!

டெல்லி புதிய மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக சம்மன்…

அருணாசல பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்!

அருணாசல பிரதேசம், சிக்கிமில் 2 நாட்கள் முன்பே அதாவது ஜூன் 2 ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை…