அரசியல் கட்சிகள் தேர்தலில் ஏற்படும் தோல்விக்கு தேர்தல் ஆணையத்தின் மீது பழிசுமத்துவதை கைவிட வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் (சிஇசி)…
Category: இந்தியா

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு!
வீர சாவர்க்கர் குறித்த அவதூறு வழக்கில், ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரும், இந்துத்துவ சித்தாந்தவாதியுமான…

மகா கும்பமேளா அல்ல.. ‘மரண கும்பமேளா’ இது: மம்தா பானர்ஜி!
பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளா குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,…

நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனம் அவமரியாதைக்குரியது: ராகுல் காந்தி!
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், பிரதமரும், உள்துறை அமைச்சரும் நள்ளிரவில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்தது அவமரியாதைக்குரியது…

தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிராக பிரசாந்த் பூஷண் வழக்கு!
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கு…

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்!
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார், நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று…

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பா?
காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த அசாம் மாநில அரசு…

இந்தியத் தேர்தல்களில் ‘அந்நிய செல்வாக்கு’ கவலை அளிக்கிறது: மாயாவதி!
இந்திய தேர்தல்களுக்காக அமெரிக்கா 21 மில்லியன் டாலர் வழங்கியதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாகவும், நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்…

டெல்லி நில அதிர்வு: 4.0 ரிக்டருக்கே கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கியது!
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (பிப்.17) அதிகாலை 5.36 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. டெல்லியை…

இந்தியாவுக்கு வழங்கிவந்த அமெரிக்க அரசின் 21 மில்லியன் டாலர் நிதி நிறுத்தம்!
கோடீஸ்வரர் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க வழங்கப்பட்ட 21 மில்லியன்…

ஜம்மு காஷ்மீர் இனி மோதலின்றி நம்பிக்கையின் இடமாக இருக்கும்: ஜக்தீப் தன்கர்!
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் வலுவடைந்துள்ளதால், இப்பகுதி இனி மோதலின் இடமாக இல்லாமல் நம்பிக்கையின் இடமாக இருக்கும் என்று குடியரசு துணைத் தலைவர்…

காசி தமிழ் சங்கமத்தில் அகத்திய முனிவரின் பங்களிப்புகள்: பிரதமர் மோடி!
பாரம்பரிய மருத்துவ முறைக்கும், செம்மொழி தமிழ் இலக்கியத்துக்கும் அகத்திய முனிவர் அளித்த பங்களிப்புகள் இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்வில்…

கேஜ்ரிவாலின் ‘கண்ணாடி மாளிகை’ குறித்த விசாரணைக்கு ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு!
டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் வசித்து வந்த அரசு பங்களாவை அலங்கரிக்க செலவிட்ட தொகை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய ஊழல் கண்காணிப்பு…

அமெரிக்காவில் இருந்து இன்று இந்தியா அழைத்துவரப்படும் 119 பேர்!
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் மேலும் 119 பேர் இன்று இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இன்று இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்…

ஆந்திராவில் பெண் மீது ஒருதலையாக காதலித்த இளைஞர் ஆசிட் வீச்சு!
ஒரு தலைபட்சமாக காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதால், ஆத்திரமடைந்த காதலன், காதலர் தினமான நேற்று அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று முகத்தில்…

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி தோல்வியடைந்து விட்டது: மல்லிகார்ஜுன கார்கே!
மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பது, மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி தோல்வியடைந்து விட்டதற்கான நேரடி சாட்சி என்று காங்கிரஸ் கட்சி…

பிரதமரின் வெளிநாட்டு பயணத்தில் தவறு கண்டுபிடிப்பது காங்கிரசின் பழக்கமாகிவிட்டது: பாஜக!
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தில் குற்றம் கண்டுபிடிப்பது காங்கிரசின் பழக்கமாகிவிட்டது என்று பாஜக கூறியுள்ளது. இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள்…

ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு தான் காரணம்: நிர்மலா சீதாராமன்!
ராஜ்யசபாவில் நடந்த மத்திய பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்தார். அப்போது ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக காங்கிரஸ்…