சீனாவின் உளவு கப்பல் மாலதீவுக்கு வருவதால் இந்திய கடற்படை உஷார்!

மாலத்தீவில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் புதிய அதிபர் சீனாவுடன் நெருக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில், சீனாவின் உளவு…

ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை முடிந்ததும் எனது முதல் முடிவு: பிரதமர் மோடி!

நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்தித் தரும் ‘பிரதமரின் சூர்யோதயா’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட…

பிரதமர் மோடி அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரைப் பின்பற்றவில்லை: சுப்பிரமணியன் சுவாமி!

பிரதமர் நரேந்திர மோடி அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரைப் பின்பற்றவில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அயோத்தி…

நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்: பினராயி விஜயன்!

“நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். அயோத்தி ராமர் கோயில்…

பாஜகவில் வகுப்புவாதம் அதிகரித்துள்ளது: லாலு பிரசாத்

அத்வானி காலத்தை விட தற்போது பாஜகவில் வகுப்புவாதம் அதிகரித்துள்ளது என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்து…

அசாமில் ராகுல் காந்தியின் நியாய யாத்திரை தடுத்து நிறுத்தம்!

சட்டம் – ஒழுங்கு காரணங்களை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அசாம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்…

பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பின் பகவான் ராமர் அயோத்திக்கு வந்துவிட்டார்: பிரதமர் மோடி!

“பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பின் பகவான் ராமர் அயோத்திக்கு வந்துவிட்டார்” என்று ராமர் கோயிலை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி…

சாதி, மதத்தின் பெயரால் பாஜக மக்களை பிரிக்கிறது: ராகுல் காந்தி!

சாதி, நம்பிக்கை, மதத்தின் பெயரால் பாஜக மக்களை பிரிக்கிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்திய ஒற்றுமை நியாய…

ஜனவரி 22 அன்று அயோத்தி கோயிலுக்குச் செல்லப்போவதில்லை: பாஜக தலைவர் ஜே.பி. நட்டா!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பு தனக்கு வந்ததாகவும், ஆனால், ஜனவரி 22 கோயிலுக்குச் செல்லப்போவதில்லை எனவும் பாஜக தலைவர்…

இந்திய எல்லைக்குள் புகுந்த பல நூறு மியான்மர் ராணுவ வீரர்கள்!

மியான்மர் எல்லையில் இருந்து திடீரென பல நூறு ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் உள்ள அசாம் மாநிலத்தில் நுழைந்த சம்பவம் பரபரப்பை…

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே சிதைத்துவிடும்: ஆம் ஆத்மி!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை விசாரணை!

பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத் துறை சார்பில் 8 சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஆனால், ஒருமுறை கூட…

சானியா மிர்சாவைப் பிரிந்த சோயிப் மாலிக் மறுமணம்!

சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தைத் மறுமணம் செய்துள்ளார். இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான்…

டெல்லி அரசு இல்லத்தை காலி செய்தார் மஹூவா மொய்த்ரா!

டெல்லி டெலிகிராப் சாலையில் தான் வசித்த 9பி, அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு மஹூவா மொய்த்ரா வெளியேறினார். தொழிலதிபர் கவுதம் அதானி…

பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு கூடுதல் அவகாசம் வழங்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை (நாளை) சரணடைய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு…

விஜயவாடாவில் 206 அடியில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 206 அடியில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை நேற்று திறந்துவைக்கப்பட்டது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி…

சி.பி.ஐ., அமலாக்கத்துறையை வைத்து தேர்தலில் ஜெயிக்க நினைக்கிறது பா.ஜ.க: அதிஷி

சி.பி.ஐ., அமலாக்கத்துறையை வைத்து தேர்தலில் ஜெயிக்க நினைக்கிறது பா.ஜ.க. என்று டெல்லி கல்வித்துறை மந்திரி அதிஷி விமர்சித்துள்ளார். டெல்லி அரசின் மதுபான…

குஜராத்தில் சுற்றுலா சென்றபோது படகு விபத்து: 14 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு!

வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 14 பேர் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்த…