கீழடி விவகாரத்தில் தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது?: கஜேந்திர சிங் ஷெகாவத்!

தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கீழடி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது? என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்…

யூடியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு ஜாமீன் மறுப்பு!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. பகல்காம் தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்தியாவைச்…

மோடியை போல பொய் சொல்லும் பிரதமரை நான் பார்த்ததே இல்லை: மல்லிகார்ஜுன கார்கே!

“கடந்த 65 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால், இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் பிரதமரை நான் பார்த்ததில்லை. அவர்…

அன்று ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று அழைக்கப்பட்டோர் இன்று நீதித்துறையில் மிக உயர்ந்த பதவியில்: நீதிபதி கவாய்!

“பல ஆண்டுகளுக்கு முன்பு, லட்சக்கணக்கான இந்திய குடிமக்கள் ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். ஆனால் இன்று, அந்த மக்களைச் சேர்ந்த ஒருவர் நாட்டின்…

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் 2 பிரச்சினைகள்: பிரதமருக்கு ராகுல் கடிதம்!

விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 90% மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்குத் தடையாக இருக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர…

வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பி.க்கள் குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்பிய எம்.பி.க்கள் குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, உலக நாடுகளின் தலைவர்கள்…

இந்தியப் படைகளின் வீரத்தை அரசியலாக்க மோடியும் பாஜகவும் முயற்சி: மம்தா பானர்ஜி!

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று மம்தா பானர்ஜி…

இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியது!

இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியதாகவும், மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடத்தில்…

குடிசைகளை இடிப்பதற்கு எதிராக போராட்டம்: முன்னாள் முதல்வர் ஆதிஷி கைது!

குடியிருப்பு உள்ளிட்ட கட்டிடங்களை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளும் பாஜகவும், முதல்வர் ரேகா குப்தாவும் டெல்லி மக்களின் கோபத்தை எதிர்கொள்வார்கள் என்று…

நோ சொல்ல முடியாது; ஆனால் கொலை செய்ய முடியுமா?: கங்கனா ரனாவத்!

“ஒரு பெண் தனக்குப் பிடிக்காத திருமணத்துக்கு ‘நோ’ சொல்ல முடியாது, ஆனால், பிடிக்காத கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முடியும்…

சித்தராமையாவின் ரூ.100 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு மூடா ஊழல் வழக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை ஒரு புறம் நடந்து வரும்…

மக்களவை துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

மக்களவை துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை விரைவாக தொடங்குமாறு பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

11 ஆண்டுகளில் ஒருமுறை கூட பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கவில்லை: காங்கிரஸ்!

11 ஆண்டுகளில் ஒருமுறை கூட பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கான துணிச்சல் பிரதமர் மோடிக்கு வரவில்லை என்று…

11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது: பிரதமர் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி…

மோடி அரசின் 11 ஆண்டு கால ஆட்சியில் எந்தப் பொறுப்புணர்வும் இல்லை: ராகுல் காந்தி!

“மோடி அரசின் 11 ஆண்டு கால ஆட்சியில் எந்தப் பொறுப்புணர்வும் இல்லை, ஆனால் வெறும் பிரச்சாரம் மட்டுமே உள்ளது” என்று தானே…

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது: காங்கிரஸ்!

மணிப்பூர் செல்வதற்கு பிரதமர் மோடிக்கு எப்போது நேரமும் விருப்பமும் இருக்கும்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூர் மக்களின் பிரச்சினையில் பிரதமர்…

எனது கேள்விகளுக்கு மழுப்பாமல் பதில் தாருங்கள்: ராகுல் காந்தி!

எனது கேள்விகளுக்கு மழுப்பாமல் பதில் தாருங்கள். கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மராட்டிய…

சோனியா காந்தி சிம்லா மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி…