விரைவில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

“ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரை​வில் இந்​திய பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார். அதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன” என்று ரஷ்ய வெளி​யுறவுத்…

தமிழக மீனவர் பிரச்சினை: நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் விளக்கம்!

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இலங்கை கடற்படையால்…

அமித் ஷாவுக்கு எதிரான காங்கிரஸின் உரிமை மீறல் பிரச்சினை நிராகரிப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த உரிமை மீறல் நோட்டீஸ் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கரால்…

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்ட இயற்றலாம்: அஸ்வினி வைஷ்ணவ்!

ஆன்லைன் விளையாட்டு, பந்தயம் ஆகியவற்றுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்ட இயற்றலாம் என மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி…

கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் உலைகள் பாதுகாப்பானவை: மத்திய அமைச்சர்!

கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் உலைகள் பாதுகாப்பானவை. கூடங்குளத்திலோ, கல்பாக்கத்திலோ பிற இடங்களின் கழிவுகள் சேமிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்…

வன்முறை, போதைப் பொருள் மையங்களாக திகழும் கேரள கல்லூரிகள்: ராஜீவ் சந்திரசேகர்!

கேரள கல்லூரிகள் வன்முறை மற்றும் போதைப் பொருள் மையங்களாக திகழ்வதாக மாநில பாஜகவின் புதிய தலைவர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டினார். கேரளாவில்…

கர்ப்பிணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு: சோனியா காந்தி கேள்வி!

மத்திய அரசின் கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்துகாகன நிதி ஒதுக்கீட்டை குறைத்தது ஏன் என மாநிலங்களவையில் சோனியா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.…

கர்நாடக ஹனி டிராப் விவகாரத்தை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்!

கர்​நாட​கா​வில் எம்​எல்​ஏ.க்​களை குறி வைத்து ஹனி டிராப் செய்​வ‌​தாக எழுந்த புகாரை விசா​ரிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. கர்​நாடக சட்​டப்​பேர​வை​யில் கடந்த…

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல் காந்தி!

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், நாடாளுமன்ற அவையில் தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் அவை…

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

‘பெண்ணின் மார்பைப் பிடிப்பதும், பைஜாமாவின் நாடாவை பிடித்திழுப்பதும் பாலியல் வன்கொடுமை ஆகாது’ என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கருத்தை கடுமையாக சாடிய…

ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுக்கு பாக்கிகள் இல்லை: நிர்மலா சீதாராமன்!

நிதி மசோதா மீதான விவாதத்தில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுக்கு பாக்கிகள் இல்லை. மாநிலங்கள்…

டெல்லி பட்ஜெட்டில் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு!

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட 31.5 சதவீதம் அதிகம்.…

ராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பு: மத்திய அமைச்சர்!

புதுச்சேரியிலுள்ள தேசிய ஆவணக் காப்பகத்தின் ஆவண மையத்தில் 1,800 முதல் 1,900 வரையிலான ராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன…

ரூ. 4,034 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி!

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டமான “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட”த்துக்காக தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 4,034 கோடியை…

டெல்லி நீதிபதி வீட்டில் பணம் மீட்பு: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஜக்தீப் தன்கர் அழைப்பு!

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க இன்று மாலை 4.30 மணிக்கு…

கல்வியை ஆர்.எஸ்.எஸ். தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல் காந்தி

ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும், கல்வி முறையையும் அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக் கொள்கைக்கு…

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை: பிரசாந்த் கிஷோர்!

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை, எனவே அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இதுகுறித்து…

ராகுல் பிரிட்டன் குடிமகன் என சுப்பிரமணியன் சுவாமி போட்ட வழக்கு ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவரும் ரேபரேலி தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்றும் அவரிடம் பிரிட்டன் குடியுரிமை இருக்கிறது என்றும்…