ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற்றிருப்பார்: ரேவந்த் ரெட்டி!

ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திரும்பப் பெற்றிருப்பார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார்.…

மேற்கு வங்கம் முழுவதும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: பிரதமர் மோடி!

மேற்கு வங்கத்தில் ஊழல் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று குற்றம்சாட்டினார். மேற்​கு​வங்​கத்​தின் அலிப்​பூர்​து​வாரில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட…

ஒரே இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்: ராஜ்நாத் சிங்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (பிஓகே) கூடிய விரைவில் இந்தியாவுடன் இணையும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபடத்…

பாகிஸ்தான் தாக்குதலில் பாதித்த காஷ்மீர் பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க பிரதமருக்கு ராகுல் கடிதம்!

பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மற்றும் பிற பகுதிகளுக்கு நிவாரண நிதி உதவி வழங்கக் கோரி பிரதமர்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மே 29-ல் ஜம்மு – காஷ்மீர் செல்கிறார்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஜம்மு – காஷ்மீருக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே…

கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு!

நமது நாட்டில் இப்போது புழக்கத்தில் உள்ள அதிகபட்ச ரூபாய் நோட்டுகளாக 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இதற்கிடையே கறுப்புப் பணத்தை ஒழிக்கும்…

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மீண்டும் மீண்டும் அரசியலில் சிக்குகிறது: உமர் அப்துல்லா!

“சுற்றுலா என்பது மோதல்களுக்கு இடமில்லாத ஒரு செயலாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா அரசியலில் சிக்குகிறது. ஜம்மு…

சீனப் பொருள்களைத் தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்!

சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களை முற்றிலுமாகத் தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். “ஹோலி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்…

உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடு மனுவாதத்தின் புதிய வடிவம்: ராகுல் காந்தி!

உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு எதிரான பாகுபாடு மோடி அரசாங்கத்தால் கடைபிடிக்கப்படுவதாக மக்களவை…

1947ம் ஆண்டிலேயே தீவிரவாதிகளை அழித்திருக்கணும்: பிரதமர் மோடி!

காஷ்மீரில் தீவிரவாதம் குறித்தும் பாகிஸ்தான் நடத்தும் பினாமி போர் குறித்தும் பிரதரமர் மோடி சில காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார். காஷ்மீர் தீவிரவாத்தை…

தென்மேற்கு பருவமழை: கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு ‘ரெட் அலர்ட்’!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீலகிரி,…

மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு!

மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்துள்ளார். ஜெய்சங்கருடன் சந்தித்து பேசினார். இந்தியாவின் அண்டை நாடு மாலத்தீவு. அரபிக்கடலில் அமைந்துள்ள தீவுநாடான மாலத்தீவுக்கும்,…

பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்த டெல்லி நீதிமன்றம்!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்தது டெல்லி பாட்டியாலா…

கர்நாடகத்தில் சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும்: சித்தராமையா!

கர்நாடகத்தில் சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்கவும், செயற்கை சுவாச கருவிகள், மருந்துகள், உள்ளிட்டவற்றை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.…

மன்மோகன் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி அதிகம்: ப.சிதம்பரம்!

நாட்டின் தனிநபர் வருமான உயர்வை பொறுத்தவரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 10 ஆண்டு கால உயர்வைவிட, காங்கிரஸ் தலைமையிலான…

நமது சகோதரிகளின் குங்குமத்தை யாராவது அழிக்க துணிந்தால்..: பிரதமர் மோடி!

“இந்திய சகோதரிகளின் குங்குமத்தை (சிந்தூர்) அழிக்கும் எந்தவொரு முயற்சியும் தவிர்க்க முடியாத பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படும்” என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.…

பிரதமரின் ‘ரோடு ஷோ’வில் கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் பங்கேற்பு!

குஜராத்தின் வதோதரா நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை…

அ​பாயகர​மான ர​சாயனங்​கள் உடன் சரக்​கு கப்​பல் கேரள கடல் பகுதியில்​ மூழ்​கியது!

அபாயகரமான ரசாயனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது. அந்த கப்பலை இயக்கிய மாலுமிகள் உட்பட 24…