ராஜஸ்தானில் 120 மாணவர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட நீட் தேர்வு!

ராஜஸ்தானில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதால், தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது…

ரூ.35.23 கோடி பணம் பறிமுதல்: ஜார்க்கண்ட் அமைச்சரின் தனிச் செயலர் கைது!

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் செயலர் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட நிலையில்…

தேர்தல் ஆணையம் அளித்த வாக்குப்பதிவு புள்ளி விவரங்களில் முரண்: மல்லிகார்ஜுன கார்கே!

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து இன்று (மே.7) மூன்றாம்…

மும்பை தாக்குதலில் கர்கரேவை கொன்றது தீவிரவாதியா?: சசி தரூர்!

மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஐபிஎஸ் அதிகாரி கர்கரே மரணமடைந்திருந்த நிலையில், இது தொடர்பாகத் தீவிர விசாரணையை நடத்த வேண்டும் என்று சசி…

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!

மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத்…

கோவிஷீல்ட் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

கோவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பான பக்கவிளைவுகள் குறித்த விசாரணையை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கின. இதனை உச்ச நீதிமன்றம்…

ஊழலற்ற, வாரிசு அரசியல் இல்லாத சுதந்திர அரசு அமைய வாக்களியுங்கள்: அமித் ஷா

ஊழலற்ற, சாதிபேதமற்ற,வாரிசு அரசியல் இல்லாத சுதந்திர அமைப்புக்கு வாக்களியுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை…

நடனமாடுவதை பார்த்து நானும் ரசித்தேன்: பிரதமர் மோடி!

நடனமாடுவதை பார்த்து நானும் ரசித்தேன் என்று பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி டான்ஸ் ஆடுவது போல வீடியோ…

கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பரிந்துரை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி…

நீட் வினாத்தாள் கசிவு 23 லட்சம் மாணவர்களின் கனவுக்கு செய்யும் துரோகம்: ராகுல் காந்தி!

“நீட் வினாத்தாள் கசிவு என்ற செய்தி, 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுக்கு செய்யும் துரோகம்” என…

ஒடிசாவில் ஜூன் 4-ஆம் தேதி பிஜேடி அரசு காலாவதியாகப் போகிறது: பிரதமர் மோடி!

“ஒடிசாவில் ஜூன் 4-ஆம் தேதி பிஜேடி அரசு காலாவதியாகப் போகிறது. இதையடுத்து நாங்கள் பாஜக சார்பில் முதல்வர் யார் என்று அறிவிப்போம்.…

கவிதா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள கேசிஆர் மகளும் எம்எல்ஏசியுமான கவிதாவுக்கு, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம்…

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு தற்காலிக ஜாமீன்!

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு இன்று உயர்நீதிமன்றத்தால் தற்காலிக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன், சட்டவிரோத…

ராகுல் காந்திக்கு எதிராக 181 துணை வேந்தர்கள், கல்வியாளார்கள் திறந்த மடல்!

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் இணைந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு…

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அனைவரும் மோசடிக்காரர்கள்: அமித்ஷா

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அனைவரும் மோசடிக்காரர்கள் என அமித்ஷா விமர்சித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 17 மக்களவை…

எனக்கு குழந்தைகள் இல்லை; உங்கள் குழந்தைகளுக்காகவே உழைக்கிறேன்: நரேந்திர மோடி

தனக்கு குழந்தைகள் இல்லை என்றும், நாட்டு மக்களின் குழந்தைகளுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் எட்டாவா நகரில்…

பிரிஜ் பூஷன் மகனுக்கு சீட் வழங்கியது குறித்து கேள்வி எழுப்ப முடியாது: நிர்மலா சீதாராமன்

பிரிஜ் பூஷன் மீதான எந்த குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில், அவரது மகனுக்கு சீட் வழங்கியது குறித்து கேள்வி எழுப்ப முடியாது என…

வாக்கு அரசியலுக்காகவே இந்தியா மீது கனடா குற்றம் சுமத்துகிறது: ஜெய்சங்கர்!

வாக்கு வங்கியை குறிவைத்தே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது கனடா குற்றம்சாட்டுகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர்…