தேசப் பாதுகாப்பை ஆபத்தில் நிறுத்தும் மோடி அரசு: மல்லிகார்ஜுன கார்கே!

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் சீனா 90 கிராமங்களை அமைத்திருப்பதைக் குறிப்பிட்டு மோடி அரசு தேசத்தின் பாதுகாப்பை ஆபத்தில் நிறுத்தியுள்ளதாக கார்கே தெரிவித்துள்ளார்.…

டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர்…

டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்கிறார்!

டெல்லி முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா (50), இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட…

முல்லைப் பெரியாறு: ஒரு வாரத்துக்குள் தீர்வு காண மேற்பார்வைக் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், தமிழக – கேரள மாநிலங்கள் ஏற்கும்படி ஒரு வாரத்துக்குள் கூட்டம் நடத்தி தீர்வு காண…

டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக தலித்தை நியமிக்க வேண்டும்: ஸ்வாதி மாலிவால்!

டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்வாதி மாலிவால் கோரிக்கை…

தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோடுவதை கைவிட வேண்டும்: ராஜீவ் குமார்!

அரசியல் கட்சிகள் தேர்தலில் ஏற்படும் தோல்விக்கு தேர்தல் ஆணையத்தின் மீது பழிசுமத்துவதை கைவிட வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் (சிஇசி)…

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு!

வீர சாவர்க்கர் குறித்த அவதூறு வழக்கில், ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரும், இந்துத்துவ சித்தாந்தவாதியுமான…

மகா கும்பமேளா அல்ல.. ‘மரண கும்பமேளா’ இது: மம்தா பானர்ஜி!

பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளா குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,…

நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனம் அவமரியாதைக்குரியது: ராகுல் காந்தி!

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், பிரதமரும், உள்துறை அமைச்சரும் நள்ளிரவில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்தது அவமரியாதைக்குரியது…

தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிராக பிரசாந்த் பூஷண் வழக்கு!

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கு…

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்!

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார், நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று…

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பா?

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோயின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த அசாம் மாநில அரசு…

இந்தியத் தேர்தல்களில் ‘அந்நிய செல்வாக்கு’ கவலை அளிக்கிறது: மாயாவதி!

இந்திய தேர்தல்களுக்காக அமெரிக்கா 21 மில்லியன் டாலர் வழங்கியதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாகவும், நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்…

டெல்லி நில அதிர்வு: 4.0 ரிக்டருக்கே கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கியது!

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (பிப்.17) அதிகாலை 5.36 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. டெல்லியை…

இந்தியாவுக்கு வழங்கிவந்த அமெரிக்க அரசின் 21 மில்லியன் டாலர் நிதி நிறுத்தம்!

கோடீஸ்வரர் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க வழங்கப்பட்ட 21 மில்லியன்…

ஜம்மு காஷ்மீர் இனி மோதலின்றி நம்பிக்கையின் இடமாக இருக்கும்: ஜக்தீப் தன்கர்!

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் வலுவடைந்துள்ளதால், இப்பகுதி இனி மோதலின் இடமாக இல்லாமல் நம்பிக்கையின் இடமாக இருக்கும் என்று குடியரசு துணைத் தலைவர்…

காசி தமிழ் சங்கமத்தில் அகத்திய முனிவரின் பங்களிப்புகள்: பிரதமர் மோடி!

பாரம்பரிய மருத்துவ முறைக்கும், செம்மொழி தமிழ் இலக்கியத்துக்கும் அகத்திய முனிவர் அளித்த பங்களிப்புகள் இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்வில்…

கேஜ்ரிவாலின் ‘கண்ணாடி மாளிகை’ குறித்த விசாரணைக்கு ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவு!

டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் வசித்து வந்த அரசு பங்களாவை அலங்கரிக்க செலவிட்ட தொகை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய ஊழல் கண்காணிப்பு…