முதல் முறையாக ஐபிஎல் பட்டம் வென்ற ஆர்சிபி!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர…

நாம் எதிரிகள் அல்ல; நாம் அனைவரும் நண்பர்கள்: டி.கே.சிவகுமார்!

கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்த சர்ச்சை கருத்துகள் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “இதை…

ஒரு காபிக்கு அழைத்து இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது: கனிமொழி எம்.பி.!

பாகிஸ்தானை ஒரு காபிக்கு அழைத்து மோதல்களை முடித்து வைத்து, பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற தவறான கருத்துக்களைக் கொண்ட நாடுகளையும் நாங்கள்…

டெல்லியில் தமிழர்கள் குடியிருப்பு அகற்றம்: வீடுகள் இடித்து தரைமட்டம்!

உயர் நீதிமன்ற உத்தரவின்படி டெல்லியின் ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியிருப்பு நேற்று அகற்றப்பட்டது. சுமார் 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.…

முஸ்லிம் வாக்கு வங்கியை திருப்திப்படுத்தவே மம்தா ஆபரேஷன் சிந்தூரை எதிர்க்கிறார்: அமித் ஷா!

முஸ்லிம் வாக்குவங்கியை திருப்திபடுத்துவதற்காக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் வக்பு திருத்தச் சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்…

இந்தியாவில் வேகமாக உயரும் கோவிட் பாதிப்பு: 3000த்தை கடந்தது!

இந்தியாவில் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி…

இந்தியர்களை யாராலும் பிரிக்க முடியாது: திமுக எம்.பி. கனிமொழி!

இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று திமுக கட்சி எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானின்…

மோடி அரசு நாட்டை தவறாக வழி நடத்துகிறது: மல்லிகார்ஜுன கார்கே!

மோடி அரசு நாட்டை தவறாக வழி நடத்துகிறது. சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

பாகிஸ்தான் உடனான மோதலில் சில தவறுகளை செய்தோம்: அனில் சவுகான்!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் உடன் நடந்த மோதலின் போது இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து அப்போது எந்தவொரு தகவலும்…

பிஎஸ்எஃப் வீராங்கனைகளின் வீரம் தனித்துவமானது: பிரதமர் மோடி!

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது எல்லைப் பாதுகாப்புப் படையின் “துணிச்சலான மகள்கள்” தனித்துவமான வீரத்தை வெளிப்படுத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி…

வட கிழக்கு மாநிலங்களில் கனமழை: அசாம் நிலச்சரிவில் 5 பேர் பலி!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக கனமழையும், அசாமில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அசாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் என வடகிழக்கு…

பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார்?: ஜெய்ராம் ரமேஷ்!

இந்தியா – பாகிஸ்தான் அணுஆயுத மோதலை தான் தான் தடுத்ததாக 11-வது முறை டொனால்ட் ட்ரம்ப் கூறிவிட்டார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி…

பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் ஏற்பட்ட இறப்புகளைக் கண்டித்து கொலம்பியா வெளியிட்ட தனது அறிக்கையை வாபஸ் பெற்றுள்ளது. தென் அமெரிக்க…

மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்: பினராயி விஜயன்!

கொரோனா பரவலைத் தடுக்க மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்றும் பொது இடங்களிலும் பயணத்தின்போதும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கேரள…

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர்!

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது என்றும், பயங்கரவாதத்திற்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். குஜராத்தின்…

காஷ்மீர் மக்களின் இழப்பை அரசு வேலை ஈடு செய்யாது: அமித் ஷா!

பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட நிவாரண உதவிகள் அவர்களின் இழப்பை ஒருபோதும் ஈடு…

பாகிஸ்தான் ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: ராஜ்நாத்சிங்!

பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக இருந்தால், ஹபீஸ் சயீத், மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராஜ்நாத்…

மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி!

மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிகார் மாநிலம்…