வரும் காலத்தில் மணிப்பூரில் அமைதி திரும்பும்; மணிப்பூர் மக்களோடு நாடு இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு ஏழைகளின் பசி குறித்து கவலை இல்லை என்றும்,…
Continue ReadingCategory: இந்தியா
கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி
சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயமடைந்த நிலையில் கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர்…
பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்காதது வருந்தத்தக்கது: ப.சிதம்பரம்
மணிப்பூர் கலவரம் வெடித்து 100 நாட்கள் கடந்த பின்னரும்கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு செல்ல நேரம் கிடைக்காதது வருந்தத்தக்கது என்று…
தமிழ்நாட்டை பத்தி நிறைய சொல்லனும் ஓடாதீங்க, இருந்து கேளுங்க: நிர்மலா சீதாராமன்
மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக எம்பிக்கள் டிஆர்…
பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் இல்லையே?: மல்லிகார்ஜுன கார்கே!
பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு ஏன் தயங்குகிறார். இந்தப் பிரச்சினையில் அவர் இங்கு வருவதில் இத்தனை நாட்கள் என்ன சிக்கல்…
பாலியல் ரீதியான நோக்கமின்றி பெண்ணை அணைப்பது குற்றமல்ல: பிரிஜ் பூஷன் வாதம்!
பாலியல் ரீதியான நோக்கமின்றி பெண்ணை கட்டிப்பிடிப்பது குற்றம் அல்ல என பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் தரப்பு வழக்கறிஞர்…
என்னைக் கொல்ல சதி நடக்கிறது, இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும்: சந்திரபாபு நாயுடு!
என் மீதான கொலை முயற்சிகளை நான் அறிவேன். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்துவது அவசியம் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.…
மார்பில் கைவைத்தும் வராத கோபம், ராகுல் முத்தத்துக்கு வருவது ஏன்?: சுவாதி மாலிவால்
தான் மார்பில் கைவைத்தபோது வராத கோபம், ராகுலின் பறக்கும் முத்தத்துக்கு மட்டும் வருவது ஏன்? என கேள்வி கேட்டு மத்திய அமைச்சர்…
ராகுலின் பறக்கும் முத்தத்துக்கு சிவசேனா பெண் எம்பி ஆதரவு!
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசி முடித்த ராகுல் காந்தி ‛பிளையிங் கிஸ்’ கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்…
பிரிட்டனை அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது!
பிரிட்டனை அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா வைரஸான எரிஸ் வைரஸ் இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம்…
வெறுப்பு, பணவீக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்: பிரியங்கா காந்தி!
பா.ஜ.க. பிரித்தாளும் சூழ்ச்சியை பின்பற்றுகிறது என்றும் வெறுப்பு, பணவீக்கம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார். வெள்ளையனே வெளியேறு…
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் நாளை பிரதமர் மோடி பதிலுரை: ராஜ்நாத் சிங்
மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) பதிலுரை…
பாண்டியன் செங்கோல் எரிந்த கதை தெரியுமா?: கனிமொழி!
எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு போய் சிலப்பதிகாரத்தை படியுங்கள். இது உங்களுக்கு இன்னும் பெரிய பாடங்களை கற்பிக்கும் என்று திமுக…
‘கேரளம்’ என பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!
கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள்…
மக்களை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது: அமித்ஷா
அரசியல் உள்நோக்கோடு மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். ஆளும் ஒன்றிய அரசுக்கு…
பாராளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுத்ததாக ராகுல் மீது பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் புகார்!
மக்களவையில் இருந்து புறப்பட்ட போது பெண் உறுப்பினர்களை பார்த்து ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பாஜக எம்.பிக்கள் புகார் அளித்துள்ளனர்…
நீங்கள் இந்தியாவிற்கு ஊழலை அறிமுகம் செய்த கட்சி: ஸ்மிரிதி இராணி
நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியதும் அவரை குறுக்கிட்டு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி…
எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு!
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில்…
