முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் பல சந்தர்ப்பங்களில் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவம் என பிரதமர் நரேந்திர மோடி…
Category: இந்தியா

ஆம் ஆத்மி அரசு கருவூலத்தை காலியாக விட்டுச் சென்றுள்ளது: டெல்லி முதல்வர் ரேகா குப்தா!
முந்தைய ஆம் ஆத்மி அரசு, பொது கருவூலத்தை காலியாக விட்டுச்சென்றுள்ளது என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் புதிதாக…

மக்களை பிளவுபடுத்த சில தலைவர்கள் முயல்கிறார்கள்: பிரதமர் மோடி!
“சில தலைவர்கள் குழு, மதத்தை கேலி செய்தும், மக்களை பிளவுபடுத்தவும் முயற்சி செய்கிறது” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம்…

டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி தேர்வு!
டெல்லியின் முன்னாள் முதல்வரான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அதிஷி டெல்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இன்று தேர்வு செய்யப்பட்டார். டெல்லி…

முதலாளிகளை ஊக்குவிக்கும் பிரதமர் மோடி அரசு: ராகுல் காந்தி!
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதை பற்றி கவலைப்படாமல் மோடி அரசு முதலாளிகளை மட்டும் ஊக்குவித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…

நில மோசடி வழக்கில் சித்தராமையாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்தா!
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் லோக் ஆயுக்தா போலீஸார் 11 ஆயிரம் பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.…

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் நேற்று காலை டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

தேசப் பாதுகாப்பை ஆபத்தில் நிறுத்தும் மோடி அரசு: மல்லிகார்ஜுன கார்கே!
அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் சீனா 90 கிராமங்களை அமைத்திருப்பதைக் குறிப்பிட்டு மோடி அரசு தேசத்தின் பாதுகாப்பை ஆபத்தில் நிறுத்தியுள்ளதாக கார்கே தெரிவித்துள்ளார்.…

டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!
டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர்…

டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்கிறார்!
டெல்லி முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா (50), இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட…

முல்லைப் பெரியாறு: ஒரு வாரத்துக்குள் தீர்வு காண மேற்பார்வைக் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், தமிழக – கேரள மாநிலங்கள் ஏற்கும்படி ஒரு வாரத்துக்குள் கூட்டம் நடத்தி தீர்வு காண…

டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக தலித்தை நியமிக்க வேண்டும்: ஸ்வாதி மாலிவால்!
டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்வாதி மாலிவால் கோரிக்கை…

தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோடுவதை கைவிட வேண்டும்: ராஜீவ் குமார்!
அரசியல் கட்சிகள் தேர்தலில் ஏற்படும் தோல்விக்கு தேர்தல் ஆணையத்தின் மீது பழிசுமத்துவதை கைவிட வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் (சிஇசி)…

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு!
வீர சாவர்க்கர் குறித்த அவதூறு வழக்கில், ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரும், இந்துத்துவ சித்தாந்தவாதியுமான…

மகா கும்பமேளா அல்ல.. ‘மரண கும்பமேளா’ இது: மம்தா பானர்ஜி!
பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளா குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,…

நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனம் அவமரியாதைக்குரியது: ராகுல் காந்தி!
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், பிரதமரும், உள்துறை அமைச்சரும் நள்ளிரவில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்தது அவமரியாதைக்குரியது…

தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிராக பிரசாந்த் பூஷண் வழக்கு!
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கு…

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்!
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார், நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று…