டெல்லி தேர்தலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி…
Category: இந்தியா

காங்கிரஸ் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்: பிரியங்கா காந்தி!
டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கு பாஜக தயாராகி வரும் நிலையில், “டெல்லி மக்கள் மாற்றம் வேண்டி வாக்களித்துள்ளனர். அவர்கள் சலிப்படைந்து விட்டனர்” என்று…

டெல்லியில் பாஜகவுக்கு கிட்டியது வளர்ச்சி, நல்லாட்சிக்கான வெற்றி: பிரதமர் மோடி!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இது வளர்ச்சிக்கு, நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று…

மதுபான ஊழலால் கேஜ்ரிவாலின் இமேஜ் சிதைந்தது: அன்னா ஹசாரே!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்துள்ள நிலையில், மதுபான ஊழலால் அரவிந்த் கேஜ்ரிவாலின் இமேஜ் சிதைந்ததே இதற்குக்…

டெல்லி மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: அரவிந்த் கேஜ்ரிவால்!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள…

உங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளுங்கள்: உமர் அப்துல்லா!
டெல்லி தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலை பெற்றிருக்கும் சூழலில் காஷ்மீர் முதல்வரும், இண்டியா கூட்டணியின் அங்கத்தினருமான உமர் அப்துல்லா, ‘உங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளுங்கள்’…

26 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியை கைப்பற்றுகிறது பாஜக!
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறதுது. 19 இடங்களில்…

என் கையெழுத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் நிறைய முயன்றார்கள்: பிரதமர் மோடி!
தனது கையெழுத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் நிறைய முயன்றதாகவும், ஆனாலும் தனது கையெழுத்து சிறப்பானதாக மாறவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

முடா ஊழல் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!
மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் (முடா) நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற ஆர்டிஐ ஆர்வலர்…

ரூ.3,000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி செல்லலாம்: நிதின் கட்கரி!
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம்…

ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த சச்சின் டெண்டுல்கர்!
ஜனாதிபதி திரவுபதி முர்முவை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சந்தித்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்…

2027-ம் ஆண்டு சந்திரயான்-4 விண்கலம் அனுப்பப்படும்: ஜிதேந்திர சிங்!
நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வதற்காக 2027-ம் ஆண்டு சந்திரயான்-4 விண்கலம் அனுப்பப்படும் என மத்திய…

அம்பேத்கரை பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவராக காங்கிரஸ் ஒருபோதும் கருதவில்லை: பிரதமர் மோடி!
அம்பேத்கரை பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவராக அவர்கள் ஒருபோதும் கருதவில்லை. ஆனால், இன்று கட்டாயத்தின் காரணமாக அவர்கள் ‘ஜெய் பீம்’ என்ற…

இந்தியர்களை கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா: ஜெய்சங்கர் விளக்கம்!
நாடு கடத்தப்படும் இந்தியர்கள், எந்த வகையிலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்படுகிறோம் என்று வெளியுறவுத்துறை…

மாநிலங்களின் மொழி, கலாசாரத்தை அழிப்பதே ஆர்எஸ்எஸ் இலக்கு: ராகுல்!
இந்தியாவின் மாநிலங்களின் தனித்துவமான மொழி, கலாசாரம் உள்ளிட்டவைகளை அழிப்பதுதான் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இலக்கு என்று லோக்சபா எதிர்க்கட்சித்…

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம்: எதிர்க்கட்சிகள் போராட்டம்!
அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட விவகாரத்தால் நாடாளுன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில்…

அமெரிக்கா திருப்பி அனுப்பிய இந்தியர்களுக்கு கைவிலங்கு, கால்களில் சங்கிலி!
பயணம் முழுவதும் கைகளில் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டதாக அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் தங்கள்…

தாழ்த்தப்பட்ட மக்கள் ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்: ராகுல்!
தாழ்த்தப்பட்ட மக்கள் ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறினார். பீகாரை சேர்ந்த விடுதலை போராட்ட…