ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற விவகார…
Category: இந்தியா
உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி!
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. அந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 7 பேர் பயணித்த நிலையில்,…
டெல்லியில் தொடங்கியது அனைத்துக் கட்சிக் கூட்டம்!
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பாக அரசு கூட்டிய அனைத்துக்…
காஷ்மீர் எல்லையில் தாக்குதலில் இதுவரை 13 பேர் பலி!
கடந்த 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான்…
ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி: சித்தராமையா!
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை போற்றத்தக்கது. இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும் என்று…
பிரதமரின் நடவடிக்கைக்கு துணை நிற்க வேண்டும்: பவன் கல்யாண்!
பிரதமரின் நடவடிக்கைக்கு நாம் துணை நிற்க வேண்டும். நாட்டில் கடைசி தீவிரவாதி கொல்லப்படும் வரை பிரதமர் ஓய மாட்டார் என்று துணை…
பாகிஸ்தான் தாக்கினால் மீண்டும் பதிலடிக்கு தயார்: அஜித் தோவல்!
‘‘பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை. பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால் மீண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது’’ என உலக…
உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை: சச்சின் டெண்டுல்கர்!
ஒற்றுமைக்கான செய்தியைப் பகிர்ந்துகொள்ளும்போது உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். ஆபரேஷன்…
பகல்காம் தாக்குதலுக்கு ‘ஆபரேசன் சிந்தூர்’ சிறப்பான பதிலடி: பிரதமர் மோடி!
“துல்லியமாக திட்டமிடப்பட்டு எந்த ஒரு சிறு தவறும் நடைபெறாத வண்ணம் பகல்காம் தாக்குதலுக்கு சிறப்பான பதிலடியை நமது ராணுவம் வழங்கியுள்ளது” என்று…
வீரத்தை, துணிச்சலை வெளிப்படுத்தி ராணுவம் வரலாறு படைத்துள்ளது: ராஜ்நாத் சிங்!
“இந்தியப் படைகள் தனது அற்புதமான வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தி ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளன” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…
ஆபரேசன் சிந்தூர்: கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வைரல்!
‘ஆபரேசன் சிந்தூர்’ குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள்…
ஜெய்ஸ்-இ-முகமது தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் கொலை!
இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஸ் – இ – முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர்…
ஆபரேசன் சிந்தூர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!
ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து,…
மே 10 வரை இண்டிகோ விமான சேவை ரத்து!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.…
ஆபரேஷன் சிந்தூர்: எல்லையில் பாகிஸ்தான் பதில் தாக்குதலில் 6 பேர் பலி!
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும்…
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: மத்திய அரசு!
பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’…
‘ஆபரேஷன் சிந்தூர்’ சரியான பதிலடி: முதல்வர் உமர் அப்துல்லா!
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு…
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக 7 பேர் கைது!
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் பிகாரில் 7 பேரும் நுழைவுச் சீட்டு மோசடி தொடர்பாக கேரளாவில் இருவரும்…
