அமெரிக்கா திருப்பி அனுப்பிய இந்தியர்களுக்கு கைவிலங்கு, கால்களில் சங்கிலி!

பயணம் முழுவதும் கைகளில் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டதாக அமெரிக்​கா​வில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்ட இந்தி​யர்​கள் தங்கள்…

தாழ்த்தப்பட்ட மக்கள் ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்: ராகுல்!

தாழ்த்தப்பட்ட மக்கள் ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறினார். பீகாரை சேர்ந்த விடுதலை போராட்ட…

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி!

மகா கும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித…

வாக்களிக்கும் முன்பு டெல்லியின் நிலையை மனதில் கொள்ளுங்கள்: ராகுல் காந்தி!

டெல்லி பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அதன் தற்போதைய நிலையை மனதில் கொள்ளுமாறு வாக்காளர்களை வலியுறுத்தியுள்ள ராகுல் காந்தி,…

ஜனநாயகத் திருவிழாவில் தங்கள் மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்: பிரதமர் மோடி!

ஜனநாயகத் திருவிழாவில் தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுங்கள். முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளைய தலைமுறையினருக்கும் எனது வாழ்த்துக்கள்…

பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரி குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம்!

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரி குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக விவசாயிகள் வரும்…

1.12 கோடி குடும்பத்தினரிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினோம்: முதல்வர் ரேவந்த் ரெட்டி!

தெலங்கானாவில் 1.12 கோடி குடும்பத்தாரிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுளது. இது அரசின் நலத்திட்ட உதவி வழங்க பயன்படுத்தப்படும் என முதல்வர் ரேவந்த்…

25 ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும்: பிரதமர் மோடி!

அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும். இது 140 கோடி மக்களின் கனவு என்று பிரதமர் நரேந்திர மோடி…

இந்திய எல்லை குறித்து ராகுல் காந்தி தெரிவித்தது தவறான குற்றச்சாட்டு: ராஜ்நாத் சிங்!

ராணுவத் தளபதி கூறியது என குறிப்பிட்டு மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்தது தவறான குற்றச்சாட்டு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் பிப். 13-ல் சந்திப்பு!

வரும் 13-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பிரதமர் மோடிக்கு…

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ்!

மத்திய பட்ஜெட்​டில், தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இதுகுறித்து, ரயில்வே அமைச்சர்…

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன்!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன. கும்பமேளாவில் உண்மையாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜெயா பச்சன்…

ட்ரம்ப் பதவியேற்பு குறித்து ராகுல் சொல்வது சுத்தப் பொய்!: ஜெய்சங்கர்!

ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே வெளியுறவுத் துறை அமைச்சர் டிசம்பரில் பலமுறை அமெரிக்கா சென்றார்…

ஒரே நாடு.. சிதைத்துவிடாதீர்கள்: திமுக எம்.பி. கனிமொழி!

ஒரே நாடு சிதைத்துவிடாதீர்கள் என்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் கூறினார்.…

பிரதமர் முயற்சித்த ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தோல்வி: ராகுல் காந்தி!

“பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை முயற்சி செய்தார். ஆனால் அதில் தோல்வியைத் தழுவினார். ‘மேக் இன் இந்தியா’ தோல்வியால்…

குடியரசு தலைவர் குறித்து சர்ச்சை பேச்சு: சோனியா, ராகுல், பிரியங்கா மீது வழக்கு!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை விமர்சிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி…

உத்தர பிரதேசத்தில் தலித் பெண் கொடூர கொலை: கதறி அழுத எம்.பி.!

உத்தர பிரதேசத்தில் கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தை…

மோடியால் மட்டுமே டெல்லியில் உள்ள கிராமப்புற மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்: அமித் ஷா!

“ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மோடியால் மட்டுமே டெல்லியில் உள்ள கிராமப்புற மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்” என்று மத்திய உள்துறை அமைச்சர்…