பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு இந்தியா தடை!

பாகிஸ்தானில் இருந்து அனைத்துவிதமான இறக்குமதிகளுக்கும் தடை என்ற உத்தரவை இந்தியா பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே, அங்கிருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு…

பிரதமர் மோடியுடன் ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா இன்று சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பகல்காமில் நடந்த…

கோவா கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

கோவா மாநில கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோவா…

தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்: ஜெய்சங்கர்!

செயற்கை நுண்ணறிவு காலத்தில் சாத்தியக்கூறுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர்…

சீறிப்பாய்ந்த இந்திய போர் விமானங்கள் எக்ஸ்பிரஸ் வேயில் இறங்கின!

உத்தரப் பிரதேச மாநிலம் சஜஹான்பூரில், கங்கை எக்ஸ்பிரஸ்வே தேசிய நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் தரையிறங்கியிருக்கின்றன. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும்…

பஜ்ரங் தள நிர்வாகி கொலையால் மங்களூருவில் 144 தடை உத்தரவு!

கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் பஜ்ரங் தள நிர்வாகி சுஹாஸ் ஷெட்டி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

அமராவதியில் ரூ.58,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!

ஆந்திர தலைநகர் அமராவதி மறுகட்டுமான பணி உட்பட சுமார் ரூ.58,000 மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…

பாஜகவின் முந்தைய பாணியிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு முடிவும் அமைந்திருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ்!

“நல்ல திட்டங்கள், கொள்கைகளை முதலில் எதிர்த்து, அதுகுறித்து அவதூறு பரப்பி, பின்னர் மக்கள் அளிக்கும் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அதனையே ஏற்றுக்கொள்ளும்…

விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ. 8,867 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர்…

பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி. அது நிச்சயம் நிறைவேறும்: அமித்ஷா!

நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி. அது நிச்சயம் நிறைவேறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மையமாகிறது இந்தியா: பிரதமர் மோடி!

சர்வதேச அளவில் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக ஒலி, ஒளி…

கல்காம் தாக்குதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கோரிய மனுக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு…

ரஷ்யாவில் வெற்றி தின அணிவகுப்பில் இந்தியா சார்பில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

ரஷ்யாவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார். வெற்றி தின அணிவகுப்பில் ராஜ்நாத் சிங்…

சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே மேம்பாடு ஏற்பட்டு விடாது: பிரசாந்த் கிஷோர்!

சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே மேம்பாடு ஏற்பட்டு விடாது என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,…

சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க முடியும்: ராகுல் காந்தி!

மத்திய அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பைக் காங்கிரஸின் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிந்துவிட்டதாகவும்…

மே 4ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு நுழைவுச் சீட்டு வெளியீடு!

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான 2025ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த…

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பிரதமர்…