எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் அது நடக்க கூடாது: பரூக் அப்துல்லா!

பகல்காம் விவகாரத்தில், பிரதமருக்கு எங்களுடைய முழு அளவிலான ஆதரவை தெரிவித்து உள்ளோம் என பரூக் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில்…

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சரவை நாளை (ஏப்.30) காலை 11 மணிக்கு கூடுகிறது. பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப்…

கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச்…

தேசவிரோதிகளின் செல்போன்களை ஒட்டு கேட்பதில் என்னதான் தவறு?: உச்சநீதிமன்றம்!

தேச விரோதிகளின் செல்போன்களை பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு ஒட்டுக் கேட்பதில் என்ன தவறு? தனிநபர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருந்ததாக…

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மோசமான நாடு பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா!

உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு என ஐ.நா.வில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலால்…

16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை!

காஷ்மீரின் பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத உள்ளடக்கத்தை பரப்பியதற்காக மொத்தம் 6.3 கோடி சந்தாதாரர்களை கொண்ட 16 பாகிஸ்தான்…

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தன்வசம் கொண்டு வரவேண்டும்: ராம்தாஸ் அத்வாலே!

பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தன்வசம் கொண்டு வரவேண்டும் என ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்…

ஓடிடி தளங்களில் ஆபாசங்களை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

ஓடிடி, சமூக வலைதளங்களில் நிலவும் கட்டுப்பாடற்ற ஆபாசங்களை தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாமே என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.…

பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும்: பரூக் அப்துல்லா!

“ஒருகாலத்தில் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒவ்வொருமுறை உரசல்வரும்போதும் நான் பரிந்துரைத்தேன். ஆனால், இப்போது பகல்காம் தாக்குதல் சம்பவத்தில்…

அனைத்து கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி தவிர்த்தது சரியல்ல: மல்லிகார்ஜுன கார்கே!

“நாட்டின் பெருமை பாதிப்புக்குள்ளானபோது நீங்கள் பிகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது மிகவும் துரதிருஷ்டமானது” என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே…

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைப்பதே நீண்ட கால தீர்வாக இருக்கும்: சுப்பிரமணியன் சுவாமி!

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைப்பதே நீண்ட கால தீர்வாக இருக்கும் என பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். கடந்த…

பகல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

பகல்காமில் கடந்த ஏப்.22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு அமைச்சரவைக் குழு…

26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்!

26 ரஃபேல் கடற்படை போர் விமானங்களைப் பெறுவதற்கான ரூ.63,000 கோடி ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் இடையே இன்று கையெழுத்தாக இருக்கிறது. இந்​திய கடற்​படை​யில்…

பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். இந்த சந்திப்பு பிரதமரின் இல்லத்தில் நடந்தது. முன்னதாக,…

நாட்டின் நலன்களை காக்க தயார் நிலையில் இருக்கிறோம்: இந்திய கடற்படை!

இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடற்படை…

காலக்கெடு நிறைவு: அட்டாரி வழியாக நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்!

இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் அட்டாரி வழியாக பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.…

பகல்காம் பயங்கரவாத தாக்குதல்: தேசிய புலனாய்வு முகமை விசாரணை!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட பகல்காம் தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை…

பகல்காம் பயங்கரவாதிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள்: பிரதமர் மோடி!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களும் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.…