பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்: கபில்சிபல்!

பகல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கபில்சிபில் கூறியுள்ளார். காஷ்மீரின் பகல்காமில் கடந்த 22-ந்தேதி நடந்த பயங்கரவாத…

அரசன் கடமையை செய்ய வேண்டும்: மோகன் பகவத்!

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அரசன் தனது கடமையை செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்…

பாகிஸ்தான் பிரதமர் கருத்துக்கு முக்கியத்துவம் தர விரும்பவில்லை: முதல்வர் உமர் அப்துல்லா!

பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை என்று ஜம்மு காஷ்மீர்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்: முதல்வர் ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானை இரண்டாக பிரித்து அதன் வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா காங்கிரஸ்…

போதைப்பொருள் பறிமுதலுக்கும் பகல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு: என்ஐஏ!

குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதலுக்கும் பகல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ)…

எல்லா மாநில முதல்வர்களுக்கும் அமித் ஷா முக்கிய அறிவுறுத்தல்!

காஷ்மீர் பகல்காமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் அப்பாவி மக்கள் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.…

பகல்காம் தாக்குதலில் காயம் அடைந்தவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு!

காஷ்மீரின் பகல்காமில் பங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மக்களவை எதிர்க்கட்சிகள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல்…

விடுதலைக்காக போராடியவர்களை இப்படி பேசலாமா?: ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கேள்வி!

நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை இப்படியா பேசுவது? என சாவர்க்கர் அவதூறு வழக்கில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் சரமாரி…

வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு!

வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு, அதற்கான காரணங்களை தமது…

மேகதாது திட்ட பணிகளை தொடங்க தயார்: முதல்வர் சித்தராமையா!

மேகதாது திட்ட பணிகளை தொடங்க தயார் என்று முதல் அமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா, மலை மாதேஸ்வரா…

தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்!

காஷ்மீரின் பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக,…

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்!

போப் ஆண்டவருக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார் கத்தோலிக்க…

இந்திய ராணுவ வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம்!

பாகிஸ்தானின் ஜலோக் தோனா என்ற பகுதிக்கு தவறுதலாகச் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப் பிடித்து வைத்துள்ளதாகவும்…

பகல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் கோழைத்தனமான, திட்டமிட்ட பயங்கரவாத செயல்: காங்கிரஸ்!

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நமது குடியரசின் மதிப்புகள் மீதான பாகிஸ்தானின் கோழைத்தனமான, திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்று…

குடியரசுத் தலைவருடன் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீர் பகல்காமில் ஏப்.22…

பகல்காம் பயங்கரவாதிகள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். தேசிய பஞ்சாயத்து…

பகல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலி!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பகல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை…

பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: கபில் சிபல்!

பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார்.…