பினராயி விஜயன் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பினார்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பினார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தனது உடல்நல கோளாறுக்காக…

புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் பரிசு!

இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த ராய்ட்டர்ஸ் புகைப்பட நிருபர் டேனிஷ் சித்திக்கிற்கு ‘புலிட்சர் விருது’…

நாக்பூர் ரயில் நிலையம் அருகே வெடிபொருட்கள் கண்டெடுப்பு

நாக்பூர் ரயில் நிலையத்தில், வெடிபொருட்கள் இருந்த பையை மர்ம நபர்கள் விட்டுச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலம்,…

எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகளுக்கு, நவீன தொழில்நுட்ப வசதிகள்: அமித் ஷா

எல்லைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக இருக்கிறது, என, மத்திய உள்துறை அமைச்சர்…

லோக் ஆயுக்தாவை ரத்து செய்து காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: வீரப்ப மொய்லி

நாட்டில் பெருவாரியான மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை இன்னும் அமல்படுத்தவில்லை. இதனால் நாட்டில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.…

போதைப்பொருட்களை கொண்டு சென்ற ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்

எல்லை பாதுகாப்புப்படையினர் பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்தி பத்து கிலோ போதைப்பொருளை கைப்பற்றினர். பஞ்சாப் எல்லையில் ரோந்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை…

எல்லை பிரச்சினையை நிரந்தரமாக வைத்திருப்பதே சீனாவின் நோக்கம்: மனோஜ் பாண்டே

எல்லை பிரச்சினையை நிரந்தரமாக வைத்திருப்பதே சீனாவின் நோக்கம் என்று ராணுவ தளபதி மனோஜ் பாண்டே குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய ராணுவ தளபதி மனோஜ்…

பஞ்சாப்பில் உளவு துறை தலைமை அலுவலகத்தில் பயங்கர வெடிச்சத்தம்!

பஞ்சாப் மாநிலத்தில் உளவுத்துறை அலுவலகத்தின் கையெறி குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில்…

டெல்லியில் அனைத்து தலைவர்களையும் சந்திக்க உள்ளோம்: நவ்நீத் ரானா

மராட்டிய அதிகாரிகள் எங்களை நடத்திய விதம் குறித்து பிரதமரிடம் புகார் செய்வோம் என ரானா தம்பதி கூறினர். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே…

தேர்தலில் வெற்றி பெற மந்திர கோல் எதுவும் இல்லை: சோனியா காந்தி

தேர்தலில் வெற்றி பெற மந்திர கோல் எதுவும் இல்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சி கூட்டத்தில் இன்று கூறியுள்ளார்.…

தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளின் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!

நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகளின் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. மராட்டியத்தின் மும்பை…

ஒலி பெருக்கி விவகாரம்: மத வேறுபாடின்றி கடும் நடவடிக்கை: பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஒலி அளவை குறைக்காவிட்டால் மசூதிகள் உள்பட எங்கெங்கு ஒலிப்பெருக்கிகள் உள்ளதோ அவற்றை அகற்ற வேண்டும் என்று…

ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ சேவைகளை எளிமைப்படுத்த ‘பிரதமர்-வானி’ திட்டம்!

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ சேவைகளை எளிமைப்படுத்த ‘பிரதமர்-வானி’ திட்டத்தை ரெயில்டெல் தொடங்கியது. நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பொது…

Continue Reading

ரூபாய் மதிப்பு சரிவு குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்?: மல்லிகார்ஜூனே கார்கே

இந்திய ரூபாய் மதிப்பு சரிவது குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

டெல்லி ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தற்காலிகமாக நிறுத்தம்!

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று நாடே திரும்பி பார்த்த ஷாகின் பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள்…

போதை ஏறல!: உள்துறை அமைச்சருக்கு மதுப்பிரியர் கடிதம்!

போதை ஏறவில்லை எனக் கூறி, உள்துறை அமைச்சருக்கு, மதுப்பிரியர் கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம்…

ராமர், அனுமனை வெறியர்களாக பாஜக – ஆர்.எஸ்.எஸ். காட்டுகிறது: பூபேஷ் பாகேல்

மென்மையான, கனிவான குணம் படைத்த ராமரை வெறிகொண்டவராகவும் அனுமனை கோபத்தின் சின்னமாவும் பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் காட்டுவதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல்…

இமாச்சல் சட்டப்பேரவை வாசலில் காலிஸ்தான் கொடி: விசாரணைக்கு உத்தரவு!

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை வாசலில் மர்ம நபர்கள் காலிஸ்தான் கொடியை பறக்க விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில்…