அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் கடிதம்!

நுபுர் ஷர்மா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க மகளிர்…

இந்திய கடற்படையில் அக்னிபத் திட்டத்தில் 20% பெண்கள்!

அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படையில் 20 சதவிகிதம் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. முப்படைகளிலும் வீரர்களை தேர்வு செய்வதற்கு…

டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்!

டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த எஸ்ஜி-11 விமானம் டெல்லியிலிருந்து துபாய்…

அமராவதி மருந்தக உரிமையாளா் கொலையாளிகளை காவலில் எடுத்தது என்ஐஏ!

அமராவதி மருந்தக உரிமையாளா் கொலை வழக்கு குற்றவாளிகளை காவலில் எடுத்தது என்ஐஏ. பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக…

கைப்பேசி ஜாமர் பயன்படுத்துவது சட்டவிரோதம்: மத்திய அரசு

கைப்பேசி உள்ளிட்ட வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்களின் சிக்னல்களை செயலிழக்கச் செய்யும் கருவிகளை (ஜாமர்கள்) பயன்படுத்துவது சட்டவிரோதம் என மத்திய அரசு…

பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார்?: ராகுல் காந்தி

பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார் என்பதை மிகுந்த வலியுடன் நினைவூட்டுவதே ஜிஎஸ்டி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக…

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாவிட்டால் இந்தியா பின்தங்கிவிடும்: பிரதமா் மோடி

கால மாற்றுத்துக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாவிட்டால் இந்தியா பின்தங்கிவிடும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். குஜராத் மாநிலம் காந்திநகரில் டிஜிட்டல்…

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநா் செயல்படுவதை ஏற்க வேண்டும்: தா்மேந்திர பிரதான்

மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் தொடா்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர…

6 மாதங்களில் ஏக்நாத் ஷிண்டே அரசு கவிழும்: சரத் பவார்

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு 6 மாதங்களில் கவிழும் என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்…

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்ப வருவார்கள்: சஞ்சய் ராவத்

சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்ப வருவார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸுடன்…

சமூக ஊடகங்களை கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

சமூக ஊடகங்கள் கட்டாயம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா கூறினார். நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்துகளை…

காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி,…

சைனி ஷெட்டி ‘மிஸ் இந்தியா வோ்ல்டு 2022’-ஆக தோ்வு!

சைனி ஷெட்டி ‘மிஸ் இந்தியா வோ்ல்டு 2022’-ஆக தோ்வு செய்யப்பட்டாா். கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த சைனி ஷெட்டி ‘மிஸ் இந்தியா வோ்ல்டு…

வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்குப் பின்னா் ஜம்மு-காஷ்மீரில் தோ்தல்: துணைநிலை ஆளுநா்

ஜம்மு-காஷ்மீரில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்குப் பின்னா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ்…

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க வேண்டும்: பிரதமா் மோடி!

இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க பாடுபட வேண்டும் என்று பாஜக தொண்டா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா். பாஜகவின் 2- நாள்…

இந்தியாவின் தேஜஸ் போா் விமானங்கள் கொள்முதல் செய்ய மலேசியா பேச்சுவாா்த்தை!

இந்தியாவின் தேஜஸ் இலகுரக போா் விமானங்களை மலேசியா கொள்முதல் செய்வது குறித்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்…

இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான்: அமித்ஷா

இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான். இந்தியா உலகுக்கு தலைமை தாங்கும் நிலை உருவாகும் என அமித்ஷா கூறினார். தெலுங்கானா மாநிலத்தின்…

படிக்கட்டில் தவறி விழுந்து லாலு பிரசாத் யாதவுக்கு எலும்பு முறிவு!

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் வீட்டின் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்ததில், அவரது தோள்பட்டை மற்றும் முதுகில் பலத்த…