இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது உ.பி. போலீஸ் வழக்கு!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவீட் பதிவுகளை வெளியிட்ட திரைப்பட இயக்குநர் ராம்கோபால்…

உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது: மம்தா பானர்ஜி

உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளை பாஜக பயன்படுத்துகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றசம் சாட்டியுள்ளார். இது குறித்து…

ராகுல் அலுவலகம் சூறை: கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளி!

வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து கேரள சட்டசபையில் நேற்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து…

ஜனாதிபதி தேர்தல்: யஷ்வந்த் சின்கா மனுதாக்கல் செய்தார்!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்கா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுதாக்கலின் போது காங்கிரஸ்…

சஞ்சய் ராவத் நாளை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு…

கனவுகளை நிறைவேற்ற இந்தியா தயாராகி வருகிறது: பிரதமர் மோடி

இந்தியா இப்போது முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் அதன் கனவுகளை நிறைவேற்ற தயாராகி வருகிறது என, ஜெர்மனி தலைநகர் முனீச் நகரில் இந்தியர்களிடையே…

ஜூலை 11 வரை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

சிவசேனா சார்பில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே…

குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: அமித் ஷா

தொழில்நுட்ப பயன்பாட்டில் குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினார். குஜராத் மாநிலம் கெவாடியாவில்…

8 பேரின் மந்திரி பதவி பறிப்பு: மராட்டிய அரசு பெரும்பான்மையை இழந்தது!

ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் 8 பேரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டுள்ளது. மராட்டிய தேர்தலில் பா.ஜனதா 106 இடங்களிலும், சிவசேனா 55 இடங்களிலும்…

அக்னிபத் திட்டத்திற்கு 56,960 பேர் விண்ணப்பம்!

அக்னிபத் திட்டத்தில் சேர கடந்த 3 நாட்களில் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை…

மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள்: மராட்டிய கவர்னர்

மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவுக்கு, மகாராஷ்டிரா மாநில கவர்னர்…

ஜி7 மாநாடு: ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஜி7 மாநாடு மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…

காஷ்மீருக்குள் ஊடுருவ தயாா் நிலையில் 150 பயங்கரவாதிகள்!

ஜம்மு-காஷ்மீருக்குள் எல்லை தாண்டி அத்துமீறி நுழைய சுமாா் 150 பயங்கரவாதிகள் தயாா் நிலையில் இருப்பதாகத் தெரிவித்த ராணுவத்தின் மூத்த அதிகாரி, ஒட்டுமொத்த…

மும்பையில் ஜூலை மாதம் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு!

மும்பையில் இன்று முதல் வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர்…

மோடியிடமும், பாஜகவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா

குஜராத் கலவர வழக்கில், கடவுள் சிவன் விஷம் குடித்தது போன்ற வேதனையை தாங்கிக் கொண்டு, மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல்,…

கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதா பொருட்களை ஏலம் விட சமூக ஆர்வலர் கடிதம்!

கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு சமூக ஆர்வலர்…

ஆமதாபாத் குற்றப் பிரிவு அலுவலகத்தில் சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட்!

குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரெளபதி முா்முக்கு மாயாவதி ஆதரவு!

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரெளபதி முா்முக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளாா். ஜூலை…