“நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாவை குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா?” என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கபில் சிபல்…
Category: இந்தியா
பணமோசடி வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி பங்குகளை முடக்கிய அமலாக்கத்துறை!
பண மோசடி வழக்கில் ஆந்திரா முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.27.5 கோடி மதிப்பிலான பங்குகளை…
காஷ்மீர் குறித்த பாகிஸ்தான் ராணுவ தளபதியின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம்!
காஷ்மீர் உடனான பாகிஸ்தானின் உறவு என்பது, அந்த நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தை விட்டுக் கொடுப்பது மட்டுமே என்று இந்தியா தெரிவித்துள்ளது.…
வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவரை நியமிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
அடுத்த விசாரணை தேதி வரை மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யக் கூடாது என்று…
நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுகின்றனர்: ஜக்தீப் தன்கர்!
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், நீதிபதிகள் நாடாளுமன்றத்துக்கும் மேலாக, சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். டெல்லியில் இன்று நடைபெற்ற…
வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது: பினராயி விஜயன்!
வக்பு (திருத்தம்) சட்டத்தின் மூலம் ராஷ்ட்ரீய ஸ்வயம் சங் (ஆர்எஸ்எஸ்) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசியல் ஆதாயம் பெற…
வக்பு சட்ட விவகாரத்தில் வன்முறையை தூண்டி விடுகிறார் மம்தா பானர்ஜி: கிரண் ரிஜிஜு!
வக்பு சட்ட விவகாரத்தில் வன்முறையை தூண்டி விடுகிறார் மம்தா பானர்ஜி. மம்தா பானர்ஜி, அவருடைய சொந்த பதவியையே வலுவிழக்க செய்கிறார் என்பது…
கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் தினமும் ரூ.4,000 கோடி இழப்பு!
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாகக் கர்நாடகாவுக்கு தினசரி ரூ.4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க…
காங்கிரஸால் மட்டுமே ஆர்எஸ்எஸ் – பாஜகவை தோற்கடிக்க முடியும்: ராகுல் காந்தி!
குஜராத்தில் தொண்டர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்பைத்…
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ல் பதவியேற்கிறார்!
உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தற்போதைய தலைமை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா…
அமலாக்கத் துறைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் நிலையில் மத்திய…
இந்து அறக்கட்டளையில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா?: உச்ச நீதிமன்றம் கேள்வி!
‘இந்து அறநிலையத் துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை…
2-வது நாளாக அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜர்!
குருகிராம் நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக தொழிலதிபர் ராபர்ட் வதேரா 2-வது நாளாக அமலாக்கத் துறை அலுவகத்தில் ஆஜரானார். அவரை…
வக்பு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த 2-ம் தேதி மக்களவையில்…
பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பழிவாங்கும் நடவடிக்கை: ஜெய்ராம் ரமேஷ்!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது…
டெல்லியில் 3 நாட்கள் தங்கினால் உங்களுக்கு ஏதாவது தொற்று வந்துவிடும்: நிதின் கட்காரி!
டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இருப்பதாக நிதின் கட்காரி கூறினார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்…
நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்…
மேற்கு வங்கம் பற்றி எரிகிறது, முதல்வர் மம்தாவோ அமைதி காக்கிறார்: யோகி ஆதித்யநாத்!
“மேற்கு வங்கம் பற்றி எரிகிறது. ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியோ அமைதியாக இருக்கிறார்” என்று முர்ஷிதாபாத் வன்முறையைச் சுட்டிக்காட்டி உத்தரப்…
