ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்கும் திட்டம் தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பல்கலைக் கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. புதிய தேசிய கல்வி…
Category: இந்தியா

ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தொடர்பான போதை பொருள் வழக்கில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விஜிலென்ஸ் குழுவின் விசாரணையின்…

அமெரிக்காவில் சீக்கியர்கள் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
அமெரிக்காவில் 2 சீக்கியர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து இந்தியா கவலையும், கண்டனமும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து…
இலங்கைக்கு இந்தியா மேலும் நிதி வழங்க முடிவு!
இலங்கைக்கு மேலும் ரூ.15,200 கோடி நிதி வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை…

நமது புனிதமான அரசியலமைப்பை வழங்கிய அம்பேத்கருக்கு எனது அஞ்சலிகள்: ராகுல் காந்தி
அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். அம்பேத்கரின் 132வது…

தமிழ் புத்தாண்டு: பிரதமர் மோடி வாழ்த்து
தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வரும் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் தரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டையொட்டி பிரதமர்…

மத கலவரத்தை துாண்டியதாக திக்விஜய் சிங் மீது, மேலும் நான்கு வழக்குகள்
மத கலவரத்தை துாண்டியதாக, காங்., – எம்.பி., திக்விஜய் சிங் மீது, மேலும் நான்கு வழக்குகளை, ம.பி., போலீசார் பதிவு செய்துள்ளனர்.…

ஜாலியன் வாலாபாக் படுகொலை: பிரதமர் மோடி மரியாதை
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் ஸ்மாரக் வளாகத்தின்…
ஸ்பைஸ் ஜெட்டின் 90 விமானிகளுக்கு தடை
போயிங் 737 மேக்ஸ் விமானத்தை இயக்க 90 ஸ்பைஸ் ஜெட் விமானிகளுக்கு இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.…

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு
கர்நாடக மூத்த பாஜக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக…

உலகிற்கு உணவு பொருட்கள் விநியோகம் செய்ய தயார்: பிரதமர் மோடி!
உலகிற்கு நாளை முதல் உணவு பொருட்கள் விநியோகம் செய்ய தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் கல்வி நிறுவனத்தின் புதிய…

இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரு தாய் வயிற்று மக்கள்: எடியூரப்பா
இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரு தாய் வயிற்று மக்கள். சகோதரர்கள். சில விஷமிகள் இவர்களைப் பிரிக்க முயல்கின்றனர் என எடியூரப்பா கூறியுள்ளார். சமீப…
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கல்வி நிறுவனங்களுக்கு கோரிக்கை!
தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அகில இந்திய…

நிரவ் மோடியின் கூட்டாளி எகிப்து நாட்டில் கைது!
வங்கி கடன் மோசடி தொடர்பாக நிரவ் மோடி கூட்டாளி எகிப்து நாட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இந்தியாவில் பிரபல வைர…

ஆந்திராவில் ரெயிலைவிட்டு இறங்கியபோது மற்றொரு ரெயில் மோதி 5 பேர் பலி!
ஆந்திராவில் ரெயிலைவிட்டு இறங்கியபோது மற்றொரு ரெயில் மோதி 5 பேர் பலி. உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு…

சினிமாவில் நடிக்க மாட்டேன்: நடிகை ரோஜா
ஆந்திர மந்திரி சபை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை ரோஜா சுற்றுலாத்துறை மந்திரியாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இனி சினிமாவிலும், டெலிவிஷனிலும்…

உ.பி. மேலவை தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றி!
உத்தரப் பிரதேச மாநில சட்ட மேலவைக்கு நடந்த தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் நடந்த…

ஜார்கண்ட் மாநிலத்தில் ரோப் கார்கள் மோதி விபத்து
ஜார்கண்ட் மாநிலத்தில் தியோகர் மாவட்டத்தில் திரிகுட் மலையில் ரோப் கார்கள் ஒன்றொரு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தியோகர்…