டெல்லியில் வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மாவின் நிறுத்தியிருந்த கார் ஜன்னலை உடைத்து லேப்டாப், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. டெல்லியின் ரோகிணி…
Category: இந்தியா
வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபரின் விமானம் பறிமுதல்!
வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபரின் 31 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. டெல்லியை சேர்ந்த ‘பூஷண்…
300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு!
300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர் குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர்…
நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புகிறது: சித்தராமையா
நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில்…
ஞானவாபி மசூதி வழக்கை விசாரித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்!
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணிக்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி…
சோனியா அமலாக்கத்துறை முன்பு ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்க கோரிக்கை!
கொரோனாவில் இருந்து இன்னும் குணமாகாததால் அமலாக்கத்துறை முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆஜராக கூடுதல் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.…
