வில்வித்தை வீரரின் கார் ஜன்னலை உடைத்து கொள்ளை!

டெல்லியில் வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மாவின் நிறுத்தியிருந்த கார் ஜன்னலை உடைத்து லேப்டாப், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. டெல்லியின் ரோகிணி…

சித்து மூசேவாலா கொலை: கோல்டி பிராருக்கு ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ்!

பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோல்டி பிராருக்கு எதிராக ‘ ரெட் கார்னர் ‘நோட்டீஸ் அனுப்பி…

வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபரின் விமானம் பறிமுதல்!

வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபரின் 31 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. டெல்லியை சேர்ந்த ‘பூஷண்…

ஜூலை 18-ந்தேதி இந்திய ஜனாதிபதி தேர்தல்!

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ‘முதல் குடிமகன்’…

காஷ்மீரில் மத்திய அரசு தோல்வி: பரூக் அப்துல்லா!

காஷ்மீரில் அமைதியை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஹஸ்ரட்பல் தொகுதியில்…

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரம் உள்ளது: பசவராஜ் பொம்மை

மேகதாது அணை விவகாரம் பற்றி காவிரி மேலாண்மை கூட்டத்தில் பேச தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலடி…

தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் லாலுவுக்கு ரூ.6,000 அபராதம்!

தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத்துக்கு ரூ.6,000 அபராதம் விதித்து ஜாா்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

விமான பயணிகளுக்கு இனிமே முகக்கவசம் கட்டாயம்!

முகக்கவசம் அணியவில்லை என்றால் விமானத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற…

காஷ்மீர் எல்லை பகுதியில் அத்துமீறி பறந்த ஆளில்லா விமானம்!

காஷ்மீரில் சர்வதேச எல்லை பகுதியில் இன்று அதிகாலையில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் மீது பி.எஸ்.எப். வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.…

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு!

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர் குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர்…

சுற்றுச்சூழல் செயல்பாட்டில் இந்தியாவுக்கு 180வது இடம்!

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், காற்றின் தரம், கார்பன் உமிழ்வு போன்ற 40 வகையான அளவீடுகள் கொண்டு தரவரிசைப்படுத்தப்படும்.…

அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா இணைய சீனா முட்டுக்கட்டை: ஜெய்சங்கா்!

அணுசக்தி விநியோக குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா இணைவதற்கு சீனா முட்டுக்கட்டை போடுவதாக மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மறைமுகமாக விமா்சித்தாா். பாஜக…

மோடியின் ஆட்சியில் நக்சல் பிரச்னை குறைக்கப்பட்டுள்ளது: அமித் ஷா!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், நக்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என, மத்திய உள்துறை அமைச்சர்…

நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புகிறது: சித்தராமையா

நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில்…

ஞானவாபி மசூதி வழக்கை விசாரித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்!

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணிக்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி…

பினராய் விஜயன் சூட்கேசில் துபாய்க்கு பணம் கடத்தினார்: ஸ்வப்னா சுரேஷ்

தங்க கடத்தல் விஷயத்தில் மாநில முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் அளித்துள்ள வாக்குமூலம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ரூ.1.25 கோடி லஞ்சம் வாங்கியதாக பஞ்சாப் முன்னாள் அமைச்சா் கைது!

மரம் வெட்ட ரூ.1.25 கோடி லஞ்சம் வாங்கியதாக பஞ்சாப் முன்னாள் வனத்துறை அமைச்சா் சாது சிங் தரம்சோத்தை மாநில ஊழல் தடுப்பு…

சோனியா அமலாக்கத்துறை முன்பு ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்க கோரிக்கை!

கொரோனாவில் இருந்து இன்னும் குணமாகாததால் அமலாக்கத்துறை முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆஜராக கூடுதல் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.…