ஞானவாபி மசூதி குறித்து கருத்து தெரிவித்த பல்கலைக்கழக பேராசிரியர் கைது!

ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கைது செய்யப்பட்டார். டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான இந்து…

பங்குச்சந்தை முறைகேடு: 10 இடங்களில் சி.பி.ஐ. சோதனை!

பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக பங்குச்சந்தை இடைத்தரகர்கள், வர்த்தகர்களின் வீடுகள் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். தேசிய பங்கு…

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: அமித்ஷா

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அருணாச்சல பிரதேசம் சென்றுள்ள பா.ஜ., மூத்த…

ராஜீவ் காந்தி நினைவு நாள்: சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூரில் 1991-ஆம் ஆண்டு…

நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஹேமந்த் சோரனுக்கு சம்மன்!

கனிமவளச் சுரங்க ஒதுக்கீடு புகார் குறித்து வரும் 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு…

எங்களுக்கு மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் என் தந்தை: ராகுல் காந்தி

தனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு…

அனைத்து மொழிகளும் நாட்டின் அடையாளமே: பிரதமர் மோடி

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சில முயற்சிகள்…

மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.30 ஆயிரம் கோடி வழங்குகிறது!

மத்திய அரசுக்கு கடந்த 2021-22-ம் நிதியாண்டின் உபரி தொகையாக ரூ.30,307 கோடி வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது. ரிசர்வ்…

ஐதராபாத் என்கவுண்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டது: விசாரணை குழு அறிக்கை

ஐதராபாத்தில் 2019ம் ஆண்டு பெண் டாக்டரை கடத்தி பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் 4 குற்றவாளிகள் போலி என்கவுண்டர் செய்யப்பட்டதாக…

ராஜ் தாக்கரேயின் அயோத்தி பயணம் ரத்து!

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் அயோத்தி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து…

பெகாசஸ் விவகாரம்: விசாரணை ஆணையத்துக்கு ஜூன் 20ம் தேதி வரை அவகாசம்!

முக்கியப் பிரமுகர்களின் டெலிபோன் ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பான விவகாரத்தை விசாரிக்கும் ஆணையத்தின் விசாரணைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிடம் இருந்து, ‘பெகாசஸ்’ என்ற…

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் கூடுதல் வேகம் வேண்டும்: மத்திய அரசு

தகுதி வாய்ந்த அனைவருக்கும் போட்டு முடிக்க கொரோனா தடுப்பூசி போடுவதில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு…

சிறை தண்டனை விதிக்கப்பட்ட சித்து பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்!

ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் சரணடைய அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை தொடர்ந்து, நவ்ஜோத் சிங் சித்து சிறையில்…

பேரறிவாளனின் விடுதலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: நாராயணசாமி

பேரறிவாளனின் விடுதலையை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாராயணசாமி கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு ஜோதி…

அசாம் கானுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின்!

மோசடி வழக்கில் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசாம் கானுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதையடுத்து நேற்று சிறையிலிருந்து வெளியே வந்தார்.…

கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுப்பு!

சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் அளிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் மறுத்து…

பணிச்சுமையால் நாங்களும் நெருக்கடிக்கு ஆளாகிறோம்: உச்ச நீதிமன்ற நீதிபதி

நாங்கள் துறவிகள் இல்லை; சில நேரங்களில் பணிச்சுமையால் நாங்களும் நெருக்கடிக்கு ஆளாகிறோம் என, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறினார்.…

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து இந்திராணி முகர்ஜி விடுவிக்கப்பட்டார்!

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து, ஆறு ஆண்டுக்குப்பின், சிறையிலிருந்து இந்திராணி முகர்ஜி விடுவிக்கப்பட்டார். தனியார் டிவி உரிமையாளர் பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது…