ஓபிசி இளைஞர்களுக்கு திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை: ராகுல் காந்தி!

ஓபிசி இளைஞர்களுக்கு திறமைகள் இருந்தும் அவர்கள் முன்னேற சரியான வாய்ப்புகளும் ஊக்கமும் கிடைப்பதில்லை என்று ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். வேலைப்பாடுகள்…

கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு!

சீன விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் செயல்படுத்தப்பட்டு…

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு அவசரம்: எஸ்.ஜெய்சங்கர்!

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இந்தியா அதிக அவசரத்திற்கு தயாராக உள்ளதாக வெளியுறவு…

சிறந்த வாய்ப்​புக்​காக இந்​திய இளைஞர்​கள் காத்​திருக்​கின்​றனர்: ராகுல் காந்தி!

சிறந்த வாய்ப்​புக்​காக இந்​திய இளைஞர்​கள் காத்​திருக்​கின்​றனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்​கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல்…

எதிர்க்கட்சிகளுக்கு குடும்ப நலனே முக்கியம்: பிரதமர் மோடி!

“எதிர்க்கட்சிகளுக்கு குடும்ப நலன் மட்டுமே முக்கியம் என்றும் அவர்களுக்கு நாட்டு நலன் முக்கியமல்ல.” என்றும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். தனது…

ராணாவை 18 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

மும்பை தாக்​குதல் வழக்​கில் தொடர்​புடைய தஹாவூர் ராணாவுக்கு 18 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் 18 நாள் காவலில் வைக்க சிறப்பு…

வக்பு வாரிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மாயாவதி!

முஸ்லிம் மதத்தினருக்கு கேடு விளைவிக்கும் வக்பு வாரிய சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். கடும் எதிர்ப்புகளுக்கு…

வக்பு சட்டத்தின் நன்மைகள் குறித்து பா.ஜனதா நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரம்!

வக்பு சட்டத்தின் நன்மைகள் குறித்து நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்பு வாரிய திருத்தச்சட்ட…

மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு முந்தைய யுபிஏ அரசு பிரியாணி வழங்கியது: பியூஷ் கோயல்!

“மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு முந்தைய யுபிஏ அரசு பிரியாணி வழங்கியது, பிரதமர் மோடி அவர் கூறியது போல தீவிரவாதியை நீதியின் முன்…

ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு!

வரும் மே மாதம் 9-ம் தேதி நடை​பெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழா​வில் பங்​கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் விளாடிமிர்…

மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா!

மும்பை 26/11 தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளது. அவர், சிறப்பு விமானத்தில்…

தமிழ்நாடு, பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்: அமித்ஷா!

வரவிருக்கும் தமிழ்நாடு, பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி…

வக்பு சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் மம்தா பானர்ஜி!

வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.…

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி, பாஜக எம்எல்ஏக்கள் கைகலப்பு!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக் பேசும்போது, “இந்துக்கள் திலகம் அணிகின்றனர். ஆனால்…

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக மோசடி செய்தது ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சி: மல்லிகார்ஜுன கார்கே!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

மேற்கு வங்க ஆசிரியர்கள் நியமன பிரச்சினை: குடியரசு தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!

மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனம் செல்லாது என கொல்கத்தா…

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் தேசிய மாநாடு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர்…

துபாய் இளவரசர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் விரிவான செயல்திட்ட உறவை மேம்படுத்துவதில் துபாய் முக்கிய பங்கு வகிக்கிறது என பிரதமர் மோடி…