காங்கிரஸ் கட்சியில் உடனடி மாற்றங்கள் தேவை: சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியில் உடனடி மாற்றங்கள் தேவை என, அக்கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் சிந்தனை…

தாஜ்மகாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனு தள்ளுபடி!

தாஜ்மகாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் உயர் நீதிமன்றம். 17-ம் நூற்றாண்டின் முகலாய மன்னர் ஷாஜகானால்…

காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொலை: வெடித்த போராட்டம்!

ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து காஷ்மீர் பண்டித் ஒருவரை 2 பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற பயங்கர…

57 ராஜ்யசபா எம்பி தேர்தல் தேதி

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் விரைவில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல்…

போலியாக சோதனை நடத்திய 4 சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி கைது

போலியாக சோதனை நடத்திய 4 பேரையும் பணிநீக்கம் செய்யவும், கைது செய்து விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. இயக்குனர் உத்தரவிட்டார். சண்டிகாரில் இயங்கி…

ரகசிய தகவல்கள் விற்பனை: இந்திய விமானப்படை வீரர் கைது

பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ரகசிய தகவல்களை பணத்துக்கு விற்ற இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை…

அமித் ஷா வருகைக்கு பிறகே ஜிப்மரில் இந்தி திணிப்பு: நாராயணசாமி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருகைக்கு பிறகே ஜிப்மரில் இந்தி திணிப்பு நடந்துள்ளது என புதுச்சேரி முன்னாள் முதல்வர்…

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்!

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுஷில்…

கேரளாவில் தக்காளி காய்ச்சல்: கர்நாடகத்திலும் தீவிர கண்காணிப்பு!

கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான மங்களூரு, உடுப்பி, குடகு, சாம்ராஜ்நகர், மைசூரு ஆகிய மாவட்டங்களில் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது…

பாகிஸ்தான் நாட்டிற்காக உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது!

பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டிற்காக இந்தியாவில் உளவு பார்த்த இந்திய…

20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க, செலுத்த ‘ஆதார், பான் கார்டு’ கட்டாயம்!

வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில், ஓர் நிதியாண்டில், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்தினாலோ அல்லது எடுத்தாலோ,…

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு மீது சிஐடி வழக்கு!

அமராவதி உள்வட்ட சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு, முன்னாள் அமைச்சர்கள் மீது…

டி.ஜி.பி., ரவீந்திரநாத் ராஜினாமாவை ஏற்க கூடாது: குமாரசாமி

விதிமீறலாக இடமாற்றம் செய்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து மாநில போலீஸ் பயிற்சி பிரிவு டி.ஜி.பி., ரவீந்திரநாத் ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை ஏற்கக்…

தாஜ்மஹாலுக்காக இழப்பீடு கொடுத்த முகலாய பேரரசர் ஷாஜகான்?

தாஜ்மஹால் கட்டப்பட்ட நிலம் ஜெய்ப்பூர் ஆட்சியாளர் ஜெய் சிங்கிற்கு சொந்தமானது. முகலாய பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்று பாஜக எம்.பி தியா…

பிரதமர் மோடி ஓட்டுக்காக அரசியல் செய்வது இல்லை: அமித்ஷா

பிரதமர் மோடி ஓட்டுக்காக அரசியல் செய்வது இல்லை. மக்கள் நலனுக்காகவே அரசியல் செய்கிறார் என்று அமித்ஷா கூறினார். டெல்லியில் பிரதமர் மோடி…

கேரளாவில் நெடுஞ்சாலை அருகே 266 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு!

கேரளாவில் நெடுஞ்சாலை அருகே 266 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு தொண்டையாடு பகுதியில் தேசிய…

வினாத்தாள் வெளியான விவகாரம்: ஆந்திர முன்னாள் மந்திரி கைது!

ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மந்திரி நாராயணா கைது செய்யப்பட்டார். ஆந்திராவில்…

ஆந்திராவில் அசானி புயலால் கடலில் அடித்து வரப்பட்ட தங்க நிற தேர்!

ஆந்திராவில் அசானி புயலால் கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட தங்க நிறத்திலான தேர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தமானில் ஏற்பட்ட…