ஆந்திராவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 1 மாத சிறை தண்டனை விதித்து, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆந்திர மாநிலம்…
Category: இந்தியா
ஐதராபாத்தில் நடந்த ஆணவ கொலையை கண்டிக்கிறோம்: ஓவைசி
ஐதராபாத்தில் மாற்று மத பெண்ணை திருமணம் செய்த நபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல்…
வெளிநாட்டு பொருட்கள் மீதான அடிமை தனத்தை குறைக்க வேண்டும்: பிரதமர் மோடி
ஒவ்வொரு இந்தியனும் நம் நாட்டின் மீதான உலகின் நம்பிக்கை குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும். இதை நான் சமீபத்திய வெளிநாட்டு பயணத்தின்…
கொல்கத்தாவில் பாஜக தொண்டர் கொலை: அமித் ஷா நிகழ்ச்சிகள் ரத்து!
கொல்கத்தாவில் பாஜக தொண்டர் கொலை செய்யப்பட்டதை அடுத்து மத்திய அமைச்சர் அமித் ஷா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. வடக்கு கொல்கத்தாவில் உள்ள…
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 47 லட்சம் பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 47 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், இது மத்திய அரசு அறிவித்துள்ளதை விட 10 மடங்கு அதிகம்…
பிரசாந்த் கிஷோருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: நிதிஷ் குமார்
பிரசாந்த் கிஷோர் கருத்தை பெரிதாக்க வேண்டாம்; அவரது கருத்து முக்கியம் அல்ல என, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்து உள்ளார்.…
பணம் கொடுத்து அரசு பணிக்கு வருபவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது: குமாரசாமி
போலி கல்வி சான்றிதழ் வழங்குவதில் மந்திரி அஸ்வத் நாராயண் நிபுணர். பணம் கொடுத்து அரசு பணிக்கு வருபவர்கள் சரியான முறையில் பணியாற்ற…
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக தலைவர் கைது!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாரதிய ஜனதா கட்சி தலைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜனதா…
கேரளாவில் ஆட்டோவில் மனைவி, மகள்களை பூட்டி தீ வைத்து கொளுத்திய கணவன் தற்கொலை!
லோடு ஆட்டோ வாகனத்தில் மகளையும் மனைவியையும் தீயிட்டு கொலை செய்தபின் கணவனும் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில்…
கேரளாவில் பாம்பு தோலுடன் புரோட்டா பார்சல் வழங்கிய ஓட்டல்!
கேரளாவில் புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது…
நெருப்புடன் விளையாட வேண்டாம்: மம்தா பானர்ஜி
மேற்குவங்காளம் மற்ற மாநிலங்களை விட சிறந்த நிலையில் உள்ளது. நெருப்புடன் விளையாட வேண்டாம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை…
ஏமனில் துாக்கு தண்டனையிலிருந்து கேரள நர்சை காப்பாற்ற நடவடிக்கை: ஜெய்சங்கர்
ஏமனில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரள நர்சை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் . கேரள…
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி!
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் எல்லை தாண்டி சுரங்கப்பாதை அமைத்திருந்ததை எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும்…
10, 12 பொதுத்தேர்வில் சாதிப்போருக்கு இலவச ஹெலிகாப்டர் பயணம்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் இலவசமாக ஹெலிகாப்டர் பயணம் செய்ய…
தேசத் துரோக சட்டத்தை ரத்து செய்ய முடியாது: மத்திய அரசு
தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும். அது தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் உருவாக்கலாம்…
ராஜஸ்தானில் கொலை வழக்கு ஆதாரங்களை தூக்கி சென்ற குரங்கு!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கொலை வழக்கு தொடர்பாக ரத்தக்கறை படிந்த கத்தி உள்பட 15 ஆதாரங்கள் அடங்கிய பையை குரங்கு தூக்கி…
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நிறைவு!
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நிறைவு; ஜம்முவில்-43 காஷ்மீரில்-47 சட்டசபை தொகுதிகள்! காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த…
கடும் வெப்பம்: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
நாடு முழுவதும் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று வீசும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று அவசர…
