“சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது…
Category: இந்தியா

4 மாநிலங்களின் 5 சட்டப்பேரவைகளுக்கு ஜூன் 19-ல் இடைத்தேர்தல் அறிவிப்பு!
நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று…

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான 5 புதிய தகவல்கள் வெளியீடு!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் பெண் பைலட்கள் தீவிர பங்களிப்பை அளித்தனர் என்பது உட்பட 5 புதிய தகவல்கள் தற்போது…

மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி!
மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஓரணியாக செயல்பட்டால் எந்தவொரு லட்சியத்தையும் எளிதாக எட்ட முடியும் என்று…

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு ஜப்பான் ஆதரவு: சல்மான் குர்ஷித்!
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஜப்பானில் தன்னிச்சையான ஆதரவு இருப்பதாகக் கூறிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியாவின் அனைத்து…

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான் தான்: ஐ.நா.வில் இந்தியா வாதம்!
மூன்று போர்களையும், ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களையும் இந்தியா மீது நடத்தியதன் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது…

பூஞ்ச் மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எழுப்புவேன்: ராகுல் காந்தி!
“பூஞ்ச் மக்கள் இரண்டு மூன்று முக்கியமான விஷயங்களை என்னிடம் தெரிவித்துள்ளனர். அவைகளை தேசிய அளவில் எழுப்புவேன்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்…

அமித் ஷாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு பிடிவாரண்ட்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் கேள்விகளை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் கேள்விகளைக் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று பாஜக செய்தித்…

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு!
ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஜோஹன் வெல்பலை ஜெய்சங்கர் சந்தித்தார். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. அரசு முறை…

ஐபிஎல் பெயரில் சூதாட்டம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
ஐபிஎல் கிரிக்கெட் மையமாக வைத்து சூதாட்டமும், பந்தயம் கட்டி விளையாடுவதும் அதிகரித்துவிட்டது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடா்பாக…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: மம்தா பானர்ஜி!
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்குவதற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள தூதுக் குழுக்கள் நாடு திரும்பியதும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட…

டெல்லி சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் படம்: ஆம் ஆத்மி எதிர்ப்பு!
டெல்லி சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த் சரஸ்வதி படம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு டெல்லியின் எதிர்கட்சியான ஆம் ஆத்மி கடும்…

டெல்லியில் சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். டெல்லி பாரத்…

நவ.1-க்குள் கேரளா வறுமையற்ற மாநிலமாக மாறும்: பினராயி விஜயன்!
கேரள மாநிலம் இந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதிக்குள் வறுமையற்ற மாநிலமாக மாறும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.…

இந்திய வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டது: ராகுல் காந்தி!
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கை விவகாரத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்…

காவிரியில் தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு!
காவிரியில் தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 40- வது…

உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது?: ராகுல் காந்தி!
“உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது?” என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’…