அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்…
Category: இந்தியா
காஷ்மீரில் அருந்ததி ராயின் ஆசாதி உள்பட 25 புத்தகங்களுக்குத் தடை!
ஜம்மு – காஷ்மீரில், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் “ஆசாதி” உள்பட 25 புத்தகங்களுக்கு, அம்மாநில அரசு தடை…
குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் நீங்களே வெற்றியாளர்: அமலாக்கத்துறையை சாடிய உச்சநீதிமன்றம்!
“அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுபவர்களில் 0.1 சதவிகிதம் பேர் மட்டுமே தண்டனை பெறுகின்றனர். குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் நீங்களே வெற்றியாளர்” என உச்ச நீதிமன்றம்…
ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆண்டு இந்தியா வருகிறார்: அஜித் தோவல்!
வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஆண்டு இந்தியா வர உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…
வாக்காளர் மோசடி குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!
“வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கம், தகுதியற்றவர்களின் பெயர்கள் சேர்ப்பு தொடர்பான உங்கள் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள சத்தியப் பிரமாண…
விவசாயிகள் நலனுக்காக எந்த விலையும் கொடுக்கத் தயார்: பிரதமர் மோடி!
“விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக…
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்!
வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தன்னை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்த உள் விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த்…
எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா செல்கிறார் பிரதமர் மோடி!
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி, சீனாவுக்கு இம்மாதம் 31-ம் தேதி செல்கிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ)…
பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைக்க தனி விதிமுறைகள்: உயர் நீதிமன்றம்!
பொது இடங்களில் கொடிக் கம்பங்கள், கட்-அவுட்கள் அமைக்க தனி விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. பொது…
உத்தராகண்டில் மேகவெடிப்பால் பெருவெள்ளம்: கேரள பயணிகள் 28 பேரை காணவில்லை!
உத்தராகண்டில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து இதுவரை சுமார் 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 28…
அமைச்சர் அமித் ஷாவை அவமதித்த வழக்கில் ராகுலுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவமதித்த வழக்கில் ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம்…
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தேர்தல் நடைபெறும் பீகாரில் சார் எனப்படும் சிறப்பு வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கை நடந்து வருகிறது. இந்த நடைமுறையில் சுமார் 65 லட்சம்…
எஸ்ஐஆர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது: கிரண் ரிஜிஜு!
எஸ்ஐஆர் விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்…
மத்திய அமைச்சகங்களுக்கான கர்தவ்ய பவனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
தலைநகர் டெல்லியில் கடமை பாதை (கர்தவ்யா பாத்) அருகே கட்டப்பட்டுள்ள புதிய கர்தவ்யா (கடமை) பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.…
உத்தரகாண்ட் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 130 பேர் மிட்பு!
உத்தரகாண்ட் மேகவெடிப்பு வெள்ளத்தில் சிக்கிய 130 பேர் மிட்கப்பட்டதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின்…
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், புதுடெல்லி – மணிலா…
உத்தராகண்ட் மேக வெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு, 50 பேர் மாயம்!
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட இயற்கைப் பேரிடரில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என…
ஹவுதி கிளர்ச்சியாளர் தாக்குதலில் இருந்து எங்கள் நாட்டினரை மீட்டது இந்தியா: பிலிப்பைன்ஸ் அதிபர்!
ஹவுதி கிளர்ச்சியாளர் தாக்குதலின்போது பிலிப்பைன்ஸ் நாட்டினரை மீட்பதில் முதலில் களமிறங்கியது இந்தியாதான் என்றும், அதை தங்கள் நாடு அங்கீகரிப்பதாகவும் அந்நாட்டின் அதிபர்…
