பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு தேசம் மொரிஷியஸ். அந்த நாட்டின்…

மொரீஷியஸ் அதிபருக்கு மகா கும்பமேளா கங்கை நீரை பரிசளித்த பிரதமர் மோடி!

இரண்டு நாள் பயணமாக மொரிஷியஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் தரம்பீர் கோகுலுக்கு மகா கும்பமேளா கங்கை நீரையும்,…

மணிப்பூர் மக்கள் இன்னும் பிரதமரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்: ஜெய்ராம் ரமேஷ்!

பிரதமர் நரேந்திர மோடியின் மொரீஷியஸ் பயணத்தை, ‘அடிக்கடி பறக்கும் நேரம்’ (frequent flier time) என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, ‘மணிப்பூர்…

அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும்: முதல்வர் தேவேந்​திர பட்னாவிஸ்!

ம​கா​ராஷ்டி​ரா​வில் உள்ள முகலாயர் மன்​னர் அவுரங்​கசீப் சமா​தியை அகற்ற முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸும் ஆதரவு அளித்​துள்​ளார். மகா​ராஷ்டிரா சத்​ரபதி சம்​பாஜி நகர்…

பிகாரில் நகைக்கடையில் ரூ.25 கோடி நகை கொள்ளை: 2 பேர் கைது!

பிகாரின் அர்ரா நகரில் உள்ள நகைக்கடையில் நேற்று ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய 2 பேர் கைது…

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி: பாஜக எம்பி நிஷிகாந்த் துபே!

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று மக்களவையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே இன்று திங்கள்கிழமை பேசியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்…

நான் எனது அந்த வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்: தர்மேந்திர பிரதான்!

“தமிழக அரசை, தமிழக எம்பி.,க்களை, தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என நான் கூறினேன் என்று கனிமொழி கூறினார். நான் அவ்வாறு கூறவில்லை.…

வாக்காளர் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்: ராகுல் காந்தி!

வாக்காளர் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். மக்களவையில் பூஜ்ஜிய…

பிம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது: தர்மேந்திர பிரதான்!

பிம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. ஆனால், ஒரு…

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய அழுத்தம் கொடுப்பர்: ராஜ்நாத் சிங்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய அழுத்தம் கொடுப்பர் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…

கட்டாய மத மாற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை: மத்தியப் பிரதேச அரசு முடிவு!

மத்தியப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.…

மீண்டும் மணிப்பூரில் கலவரம்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

மணிப்பூரில் நீண்டகாலமாக இன கலவரம் நடந்து வந்த நிலையில் அம்மாநில முதல்வராக இருந்த பைரன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா…

சொந்த நாட்டில் சிங்கமாக கர்ஜிக்கிறீர்கள் அமெரிக்காவை பார்த்து பயப்படுவது ஏன்?: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது போல் இந்தியா வரியை குறைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதா என கேள்வி எழுப்பி உள்ள காங்கிரஸ்,…

மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயாவில் மும்மொழிக் கொள்கை கிடையாது: ப.சிதம்பரம்!

மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயாவில் மும்மொழிக் கொள்கை கிடையாது. இந்தியாவின் எந்த மாநிலமும் மும்மொழி கொள்கையை செயல்படுத்தவில்லை என்று காங்கிரஸ்…

மேகேதாட்டு அணையை எதிர்த்தால் கர்நாடகாவில் தமிழ்ப் படங்கள் ஓடாது: வாட்டாள் நாகராஜ்!

“கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்ட ஆட்சேபம் இல்லை என தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் அறிவிக்காவிட்டால், கர்நாடகாவில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடாது”…

பாஜகவுக்காக வேலை செய்யும் காங்கிரஸ் நிர்வாகிகளை களையெடுக்க வேண்டும்: ராகுல் காந்தி!

“பாஜகவுக்காக வேலை செய்யும் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளை முதலில் அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்…

மகளிர் தினம்: பிரதமரின் சமூக ஊடக கணக்குகளை இயக்கும் சாதனைப் பெண்கள்!

சர்வதேச மகளிர் தினமான இன்று (மார்ச் 8), ‘பெண் சக்தி’க்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக…

பெண்களின் சமூக பொருளாதார நிலை இன்னும் மேம்பட வேண்டும்: திரவுபதி முர்மு!

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடு முழுவதுமுள்ள அனைத்து பெண்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு…