ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு பிறகான முதல் பட்ஜெட்டை முதல்வர் உமர் அப்துல்லா நேற்று சட்டப்பேரவையில்…
Category: இந்தியா
திருடப்பட்ட காஷ்மீர் பகுதியை மீட்டால் எல்லாம் சரியாகிவிடும்: ஜெய்சங்கர்!
திருடப்பட்ட காஷ்மீர் பகுதியை மட்டும் மீட்டு கொண்டு வந்துவிட்டால் மொத்த காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விடும் என ஜெய்சங்கர் கூறினார். பிரிட்டனில்…
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய நடவடிக்கை!
நாடு முழுவதுமுள்ள 60 ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மகா கும்பமேளா…
காடுகளில் அழியும் நக்சலிஸம் நகர்ப்புறங்களில் வேரூன்றுகிறது: பிரதமர் மோடி!
“காடுகளில் நக்சலிஸம் அழிந்துவிட்டது. என்றாலும் சில அரசியல் கட்சிகள் அந்த சித்தாந்தத்தை எதிரொலிப்பதால் நகர்ப்புறங்களில் அது வேகமாக வேரூன்றி வருகிறது” என்று…
புதிய வருமான வரிச் சட்டம் மூலம் நாட்டு மக்களை ‘கண்காணிக்க’ மோடி அரசு முயற்சி: காங்கிரஸ்!
“வரி செலுத்துவோரின் மின்னஞ்சல், சமூக ஊடக கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஐ.டி அதிகாரிகள் ஆராய்வதற்கான அனுமதியை வழங்கும் புதிய வருமான…
மும்மொழி கொள்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்!
மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி…
காங்கிரஸ் இன்று ஒரு தேசிய கட்சி அல்ல: ஜே.பி.நட்டா!
காங்கிரஸ் இன்று ஒரு தேசிய கட்சி அல்ல என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார். இமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில்…
செக் மோசடி வழக்கில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு பிடிவாரண்ட்!
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு செக் மோசடி வழக்கில் மும்பை நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.…
லண்டனில் ஜெய்சங்கர் மீதான பாதுகாப்பு அத்துமீறலுக்கு இந்தியா கண்டனம்!
லண்டனின் சவுதம் ஹவுஸில் இருந்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியேறும் போது, காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் அவரின் வாகனத்தை மறித்து…
கங்கா மாதாவை மோடி அரசு ஏமாற்றிவிட்டது: மல்லிகார்ஜுன கார்கே!
கங்கையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் மோடி அரசு கங்கா மாதாவை ஏமாற்றிவிட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.…
குளிர்கால சுற்றுலாவுக்கு உத்தராகண்ட் வாருங்கள்: பிரதமர் மோடி அழைப்பு!
குளிர்கால சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் உத்தராகண்ட் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கார்ப்பரேட் துறையினர், திரைப்படத்துறையினர், இளைஞர்கள் உள்ளிட்டோர் இங்கு…
கேதார்நாத் ரோப்கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
உத்தராகண்ட்டில் கேதார்நாத் மற்றும் ஹேம்குந் சாகிப் ரோப்கார் திட்டம், கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாடு திட்டத்தில் மாற்றம் ஆகியவற்றுக்கு மத்திய…
ரயில்வே கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன்: ராகுல் காந்தி!
ரயில்வே கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…
ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்!
லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவில் கடந்த…
போபர்ஸ் ஊழல் வழக்கு குறித்து அமெரிக்காவிடம் தகவல் கோரியது இந்தியா!
ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.…
பெங்களூரு விமான நிலையத்தில் தங்கம் கடத்தியதாக நடிகை ரன்யா ராவ் கைது!
துபாயில் இருந்து 14.8 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது…
அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி!
அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்த சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உ.பி.…
தகவல் அறியும் உரிமை சட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது: மல்லிகார்ஜுன் கார்கே!
தரவுப் பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே…
