டெல்லியில் சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். டெல்லி பாரத்…

நவ.1-க்குள் கேரளா வறுமையற்ற மாநிலமாக மாறும்: பினராயி விஜயன்!

கேரள மாநிலம் இந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதிக்குள் வறுமையற்ற மாநிலமாக மாறும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.…

இந்திய வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டது: ராகுல் காந்தி!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கை விவகாரத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்…

காவிரியில் தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு!

காவிரியில் தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 40- வது…

உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது?: ராகுல் காந்தி!

“உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது?” என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’…

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும்: இந்தியா!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும். ரத்தமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய முடியாது என்று ரந்தீர் ஜெய்ஸ்வால்…

ராணுவத்தினருக்கான வீரதீர விருதுகளை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார்!

நாட்டை பாதுகாக்கும் பணியில் வீர தீர செயல்கள் புரிந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…

ட்ரம்ப் கருத்தை நிராகரிக்காமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்: காங்கிரஸ்!

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையேயான சமீபத்திய மோதலை வர்த்தக வாக்குறுதிகள் மூலம் தீர்த்து வைத்ததாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும்…

பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும் என்று ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார். பிகார்…

பாகிஸ்தானை மண்டியிட வைத்த நம் ராணுவம்: பிரதமர் மோடி புகழாரம்!

‛‛ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நம் படை வீரர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். வெறும் 22 நிமிடத்தில் பாகிஸ்தானின் 9 இடங்களை அழித்துள்ளனர்.…

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்: ஜெய்சங்கர்!

பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்துடன் இயங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்…

பாகிஸ்தான் தூதரக 2-வது அதிகாரி வெளியேற மத்திய அரசு உத்தரவு!

டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் மற்றொரு அதிகாரியையும் 24 மணி நேரத்தில் வெளியேற மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. பகல்காம் தாக்குதலை…

பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரியை திருமணம் செய்ய விரும்பிய ஜோதி மல்ஹோத்ரா!

இந்திய உளவாளி யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரியிடம் திருமணம் செய்துகொள்ளும்படி கூறிய வாட்ஸ்அப் உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.…

சோனியாவும், ராகுலும் ரூ.142 கோடி பெற்றதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டு!

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ரூ.142 கோடி பெற்றதாக டெல்லி நீதிமன்றத்தில்…

பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் 78-வது கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில்…

ஒரு மாதமாகியும் பகல்காம் பயங்கரவாதிகளை பிடிக்காதது ஏன்?: ஜெயராம் ரமேஷ்!

பகல்காம் தாக்குதல் நடைபெற்று ஒரு மாதமாகியும் பயங்கரவாதிகளைப் பிடிக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

அப்பா, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகிறது: ராகுல் காந்தி!

“அப்பா, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகிறது. உங்களின் நிறைவேறா கனவுகளை நிறைவேற்றுவதே எனது தீர்மானம். அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவேன்”…

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை: நீதிபதி பி.ஆர்.கவாய்!

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறும்போது, “பொதுவாக…