பிரதமர் மோடி பொய் பேசும் பழக்கம் கொண்டவராக உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். அகில இந்திய காங்கிரஸ்…
Category: இந்தியா
இலவசங்களால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை: உச்ச நீதிமன்றம்!
‘தேர்தலுக்கு முன்னர் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இலவசங்கள் வழங்குவதால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை’ என்று உச்ச…
கொலை வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு!
1984-ம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை கொலை செய்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள்…
பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்தை வெடிகுண்டு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மிரட்டல்…
பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்தித்து ஆலோசனை!
பாரிஸ் ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, பிரதமருடன் இந்தியாவின் டிஜிட்டல்…
ஜம்மு காஷ்மீர் எல்லையில் குண்டுவெடிப்பு: 2 ராணுவ வீரர்கள் பலி!
ஜம்மு காஷ்மீரின் அக்னூர் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவின் அக்னூர்…
மேற்கு வங்க பேரவை தேர்தலில் தனித்து போட்டி: மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு…
இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்: கபில் சிபல்!
இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஒன்றாக அமர்ந்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல்…
லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம்!
லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், சிக்கிம்…
மத்திய பட்ஜெட் டெல்லி தேர்தலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது: ப. சிதம்பரம்!
மத்திய பட்ஜெட் டெல்லி தேர்தலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார். 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மீதான…
ஆம் ஆத்மியும் காங்கிரஸும் ஒன்றையொன்று அழிக்க போராடின: உத்தவ் சிவசேனா!
இண்டியா கூட்டணிக் கட்சிகளான ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையிலான பிளவு, டெல்லி தேர்தலில் பாஜகவின் மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது என்று சிவசேனா…
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தார்!
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக நேற்று பிரான்ஸ் சென்றார். அங்கிருந்து அவர் நாளை அமெரிக்காவுக்கு செல்கிறார். பிரான்ஸ் தலைநகர்…
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 14 கோடி ஏழைகள் பாதிப்பு: சோனியா காந்தி!
நாட்டில் சுமார் 14 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற முடியாமல் தவித்து வருவதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ்…
உ.பி. மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடல்!
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடினார்.…
ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சி பெங்களூருவில் தொடக்கம்!
ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி, பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ -வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள…
பிரான்ஸ், அமெரிக்கப் பயணம்: புறப்பட்டார் பிரதமர் மோடி!
பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா செல்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார். முன்னதாக பிரதமர் நரேந்திர…
மணிப்பூர் முதல்வர் பதவியில் இருந்து பிரேன் சிங் ராஜினாமா!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இனக்கலவரம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா…
சத்தீஸ்கரில் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் இந்திராவதி தேசிய பூங்கா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில்…
