ரூ.16,300 கோடி மதிப்பிலான தேசிய கனிமங்கள் திட்டத்துக்கு (என்சிஎம்எம்) மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய…
Category: இந்தியா
மகா கும்பமேளாவில் நெரிசல்: 30 பேர் உயிரிழப்பு!
உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 30…
இஸ்ரோவின் இந்திய விண்வெளி பயணத்தின் மிகப் பெரிய சாதனை: ஜிதேந்திர சிங்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது மற்றொரு மைல்கல் மட்டுமல்லாமல், இந்தியாவின் விண்வெளி பயணத்தில் மிகப் பெரிய சாதனை…
நான் குடிப்பதும் யமுனை நீர்தான்: பிரதமர் மோடி!
யமுனை நதியை ஹரியானா விஷமாக்கி விட்டது என்ற டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலின் பேச்சுக்கு பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார். மேலும்,…
கும்பமேளா உயிரிழப்புகளுக்கு நிர்வாக சீர்கேடே காரணம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்!
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், “நிர்வாக…
டெல்லி தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ரூ.500 விலையில் எல்பிஜி, பெண்களுக்கு ரூ.2,500 பண மானியம், 100 இந்திரா கேன்டீன்கள் உள்ளிட்ட தேர்தல்…
கும்பமேளா உயிரிழப்பு: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்!
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், அன்புக்குரியவர்களை இழந்த…
கும்பமேளா நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் வரை பலி?
தை அமாவாசையான இன்று, உத்தரப் பிரதேசம் கும்பமேளாவில் புனித நீராட பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால், நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நெரிசலில்…
யமுனை ஆற்றில் விஷ கலப்பா?: கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!
கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான உண்மையான சான்றுகளை நாளை இரவு 8 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது. பா.ஜ.க.…
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது!
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று 100வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் முதலாக கடந்த 1979ம் ஆண்டு ஆக.10ம் தேதி முதல் ராக்கெட்…
Continue Reading
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: இந்தியா கண்டனம்!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர், மூவர் காயமடைந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு…
கெஜ்ரிவாலின் வித்தியாசமான அரசியலில் மதுபான ஊழல்: ராகுல் காந்தி!
வித்தியாசமான அரசியல் செய்வேன் என கெஜ்ரிவால் கூறியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் பிப்.5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.…
பணக்காரர்களுக்கான கடன்கள் தள்ளுபடியை தடுக்க சட்டம்: அரவிந்த் கேஜ்ரிவால்!
பெரும் செல்வந்தர்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நாடுதழுவிய அளவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப்,…
கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா?: மல்லிகார்ஜுன கார்கே!
கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? மதத்தின் பெயரால் ஏழைகள் சுரண்டப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறினார். உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா…
உத்தராகண்ட்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது!
நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட்டில் பொது சிவில் சட்டம் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. பழங்குடியினர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தவிர மற்ற அனைவருக்கும்…
அம்பேத்கர் மற்றும் அவரது அரசியலமைப்பை அவமதிக்கும் பாஜக ஆர்எஸ்எஸ்: ராகுல்
பாஜக, ஆர்எஸ்எஸ் இணைந்து அம்பேத்கரையும் அவர் உருவாக்கிய அரசியலமைப்பையும் அவமதிப்பதாக காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்…
டெல்லியில் தேர்தலை முன்னிட்டு அரவிந்த் கேஜ்ரிவாலின் 15 வாக்குறுதிகள்!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளாக 15 உத்தரவாதங்களை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று…
