திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 13-ம்…

டெல்லி கடமை பாதையில் தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி, பாதுகாப்புப்…

காஷ்மீர் செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் வெற்றி!

உலகின் மிக உயரமான காஷ்மீரின் செனாப் ரயில்வே பாலத்தை வந்தே பாரத் ரயில் நேற்று வெற்றிகரமாக கடந்து சென்றது. காஷ்மீர் பள்ளத்தாக்கு…

பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு!

இந்தோனேசியா – இந்தியா இடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் விதமாக பிரதமர் மோடியை இந்தோனேசிய அதிபர் இன்று சந்தித்தார். இந்தோனேசிய…

கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான…

காஷ்மீரில் 17 பேர் மர்ம மரணம்: மத்திய அமைச்சர் விளக்கம்!

ரஜவுரியில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நச்சுப்பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின்…

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அமளி: ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்!

வக்ஃப் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதற்காக திமுக எம்பி ஆ. ராசா உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்…

மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலை விபத்தில் 8 பேர் பலி!

மகாராஷ்டிரத்தில் உள்ள பாதுகாப்புப் படைக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாகினர். மகாராஷ்டிரத்தில்…

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கான பாதுகாப்பை திருப்பப் பெற்றது காவல்துறை!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை பஞ்சாப் காவல்துறை திரும்பப் பெற்றுக்கொண்டது. இது தொடர்பாக…

5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு அறிமுகம்: ராகுல் காந்தி மகிழ்ச்சி!

ஒவ்வொரு மாநிலத்திலும், சமூகத்திலும் செழித்து வளரும் இந்தியாவின் உணர்வைக் கொண்டாடுவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின்…

போலியான சித்தரிப்புகளால் தேர்தல் நடைமுறை பாதிப்பு: தலைமை தேர்தல் ஆணையர்!

தேர்தல் நடைமுறைகள் மீதான நம்பிக்கையை சிதைக்கக்கூடியவையாக போலி சித்தரிப்புகள் இருப்பதாகவும், இத்தகைய போலி சித்தரிப்புகளுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்…

பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை!

மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி…

வயநாடு மறுவாழ்வுக்கு மத்திய அரசிடமிருந்து இன்னும் நிதியுதவி கிடைக்கவில்லை: பினராயி விஜயன்!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கென மத்திய அரசு இதுவரை எந்த உதவியும் வழங்கவில்லை என்றும், முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட…

தேசிய சுகாதார திட்டம் 5 ஆண்டு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடரவும், சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று…

மகாராஷ்டிராவில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 12 பயணிகள் பலி!

ரயிலில் தீவிபத்து என புரளி ஏற்பட்டதைத் தொடர்ந்து தண்டவாளத்தில் குதித்த 12 பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலம்…

பெங்களூருவில் பஸ்ஸுக்கு காத்திருந்த தமிழ் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட…

‘மகள்களை காப்போம்; மகள்களை படிக்க வைப்போம்’ இயக்கத்தின் வெற்றி: பிரதமர் மோடி!

‘மகள்களைக் காப்போம்; மகள்களைப் படிக்க வைப்போம்’ எனும் மத்திய அரசின் முயற்சி, பாலின சார்புகளை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும், அனைத்து…

சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கொல்​கத்​தா​வில் பெண் மருத்​துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்​கில், சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்​டும் என்று கோரி…