கிராம மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே அரசின் முன்னுரிமை: பிரதமர் மோடி!

கிராமங்களில் உள்ள மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே தனது அரசின் முன்னுரிமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கிராமப்புற இந்தியா…

மன்மோகன் சிங் வீட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்பு!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இரங்கல் நிகழ்ச்சி நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் துணை குடியரசுத் தலைவர்…

பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டும் சீனாவின் திட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு!

பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீன அரசு ஒப்புதல் வழங்கிய விவகாரத்தில் இந்தியா தனது எதிர்ப்பை பதிவு…

ஏழைகளின் எதிரியே பாஜகதான்: அரவிந்த் கேஜ்ரிவால்!

ஆம் ஆத்மி தலைமையிலான அரசு மீது பேரழிவு என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு, “பாஜக தான் ஏழைகளுக்கு எதிரானது” என்று அரவிந்த்…

ஆம் ஆத்மி அரசு அத்தனை துறைகளிலும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது: மோடி!

டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு அத்தனை துறைகளிலும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது; டெல்லி மக்கள் ஆம் ஆத்மி…

அதானிக்கு எதிரான 3 வழக்குகளையும் கூட்டாக விசாரிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிரான 3 கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க…

‘நீட்’ குறித்த பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்: மத்திய அரசு உறுதி!

நீட் தேர்வு தொடர்பான சிறப்பு குழு​வின் பரிந்​துரைகள் அமல்படுத்தப்​படும் என்று உச்ச நீதி​மன்​றத்​தில் மத்திய அரசு உறுதி அளித்​துள்ளது. இளநிலை மருத்துவ…

இந்தியா கூட்டணியில் சேருமாறு நிதிஷ்குமாருக்கு லாலுபிரசாத் அழைப்பு!

நிதிஷ்குமார் ‘இந்தியா’ கூட்டணியில் எங்களுடன் சேர்ந்து பணியாற்றும் நேரம் வந்து விட்டதாக லாலுபிரசாத் யாதவ் கூறினார். கடந்த 2013-ம் ஆண்டு பீகார்…

சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்!

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோர், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். பீகார் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம்…

ஊடுருவல்காரர்களை எல்லைப் பாதுகாப்புப் படை அனுமதிக்கிறது: மம்தா குற்றச்சாட்டு!

மேற்கு வங்க மாநிலத்தை சீர்குலைக்க ஊடுருவல்காரர்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அனுமதிக்கிறது என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.…

அமெரிக்க கார் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்: பிரதமர் மோடி!

நியூ ஓர்லியன்ஸ் துப்பாக்கி தாக்குதலைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். நியூ ஓர்லியன்ஸில் 15 பேரைக் கொன்ற பயங்கரவாதத்…

மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்த ஒவைசியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

கடந்த 1947, ஆகஸ்ட் 15-ல் இருந்த மதத் தன்மைகளை பேணுவதற்கு வழிவகை செய்யும் 1991 மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை அமல்படுத்தக்…

முதல் அமைச்சரவை கூட்டம் விவசாயிகளுக்கானது: பிரதமர் மோடி!

முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பொருளாதார விவகாரங்களுக்கான முதல்…

இந்தியா, பாகிஸ்தான் அணு ஆயுத விவரங்கள் பரிமாற்றம்!

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதங்களின் இருப்பு குறித்த விவரங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, இருநாடுகளில் உள்ள…

முதல்முறையாக ஏா் இந்தியா விமானங்களில் ‘வைஃபை’ சேவை!

ஏா் இந்தியாவின் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானங்களில் ‘வைஃபை’ (வயா்லெஸ் இணையம்) சேவை வழங்கப்படும் என அந்நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது.…

சனாதன தர்மம் சாதி அடிப்படையாகக் கொண்டது: பினராயி விஜயன்!

சனாதன தர்மம் சாதி அடிப்படையாகக் கொண்டது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வர்கலா…

சைபர் குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் தளம் வாட்ஸ் அப்: உள்துறை அமைச்சகம்!

சைபர் குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தும் தளமாக வாட்ஸ் அப் உள்ளது என்றும், அதற்கு அடுத்த இடத்தில் டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள்…

2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள படையாக…