என் சகோதரனுக்கு நாட்டைவிட மேலானது எதுவுமில்லை: பிரியங்கா காந்தி!

தனது சகோதரரை நினைத்து பெருமைப்படுவதாகவும், நாட்டைவிட அவருக்கு மேலானது எதுவுமில்லை என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில்…

நாடாளுமன்றத்தில் பணம் கைப்பற்றப்பட்டதாக புகார்: அபிஷேக் மனு சிங்வி விளக்கம்!

நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மாநிலங்களவை…

ராகுல் காந்தியை ‘துரோகி’ என்று விமர்சித்த பாஜக எம்.பி.க்கு எதிராக உரிமைமீறல் நோட்டீஸ்!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ‘மிக மோசமான துரோகி’ என்று குற்றம் சாட்டிய பாஜக எம்பி சம்பித் பத்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில்…

அம்பேத்கர் நினைவு நாள்: பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை!

பாபாசாஹெப் அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்,…

முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர்களாக ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக…

ப்ரோபா-3 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்!

சூரியனின் புறவெளி கதிர்களை ஆய்வு செய்வதற்காக, ப்ரோபா-3 எனப்​படும் இஎஸ்ஏ நிறு​வனத்​தின் இரட்டை செயற்கைக்கோள் இன்று (டிச.5) பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்…

Continue Reading

பூடான் மன்னர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார்!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் ராணி ஜெட்சன் பெமா ஆகியோரை…

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற…

ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதல்வராக மாட்டார்: சஞ்சய் ராவத்!

ஏக்நாத் ஷிண்டேவின் சகாப்தம் முடிந்துவிட்டது என்றும், அவர் மீண்டும் முதல்வராக மாட்டார் என்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மூத்த தலைவர்…

புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ: கூட்ட நெரிசலில் பெண் பலி!

புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் நேற்று இரவு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதன்…

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது அமலாக்க துறை: சித்தராமையா!

நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். நில முறைகேடு வழக்கில் சித்தராமையா…

தமிழகத்துக்கு துணை நிற்போம்: பினராயி விஜயன்!

புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு தமிழகத்துக்கு உறுதுணையாக கேரளம் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வங்கக்…

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை இயக்குநராக பொறுப்பேற்றார் சாரா!

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை இயக்குநராக சாரா டெண்டுல்கர் பொறுப்பேற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது…

சம்பல் செல்ல அனுமதி மறுத்தது எதிர்க்கட்சி தலைவரின் உரிமைக்கு எதிரானது: ராகுல்!

“சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது” என்று காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித்…

துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலின் வாசலில் அமர்ந்திருந்த அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது…

மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு: நாளை பதவியேற்கிறார்!

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதவியேற்பு விழா நாளை மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறுகிறது. பாஜக சட்டப்பேரவைக்…

சம்பல் வன்முறைச் சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட சதி: அகிலேஷ் யாதவ்!

சம்பல் வன்முறைச் சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட சதி என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார். உத்தரப் பிரதேச மாநிலம்…

குடிமக்களின் லட்சியங்களை புதிய குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்ற வழிவகுக்கும்: பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக மத்தியில் பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த…