மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு: ஆகஸ்ட்டில் விசாரணை!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் விசாரணை நடக்கிறது. மசோதாக்கள் மீது முடிவு…

பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் நற்சான்றிதழ் வழங்குகிறது: அமித் ஷா!

“பகல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று ஏன் கருத வேண்டும்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று முன்னாள் மத்திய…

பகல்காம் தாக்குதலுக்காக அமித் ஷா ஏன் ராஜினாமா செய்யவில்லை?: பிரியங்கா காந்தி!

பகல்காமில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருப்பதை உளவுத்துறை ஏன் கண்டறியவில்லை?. இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் ராஜினாமா…

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான எதிர்க்கட்சிகளின்…

ஏர் இந்தியாவின் 31 விமானங்களில் சோதனை நிறைவு: மத்திய அரசு விளக்கம்!

அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட ஏர் இந்தியாவுக்கு சிவில் விமான போக்குவரத்து…

சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன: கஜேந்திர சிங் ஷெகாவத்!

சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன என மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர்…

இந்தியா பாகிஸ்தான் மோதலை யாரும் மத்தியஸ்தம் செய்யவில்லை: ஜெய்சங்கர்!

நாடாளுமன்றத்தில் இப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் லோக்சபாவில் இது குறித்து…

போர் நிறுத்தத்துக்கான காரணத்தை பிரதமரிடம் இருந்து அறிய விரும்புகிறோம்: காங்கிரஸ்!

“வர்த்தகத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைதான் இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்குக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்…

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் உள் விசாரணையை ஏன் எதிர்க்கிறீர்கள் என நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தில்லியில்…

பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக ஏன் நினைக்கிறீர்கள்?: ப.சிதம்பரம்!

“பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம்” என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவரது…

ஆபரேஷன் ‘மகாதேவ்’: பகல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை?

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே லிட்வாஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்…

புதுச்சேரியில் பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 உதவித்தொகை: ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.…

இலக்கை எட்டியதால் போர் நிறுத்தம்; அழுத்தத்தால் அல்ல: ராஜ்நாத் சிங்!

இந்திய ராணுவம் தனது இலக்கை முழுமையாக எட்டியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில்…

‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்துக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் அமளி: 12 மணி வரை ஒத்திவைப்பு!

ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.…

ராஜினாமாவுக்கான காரணம் ஜெகதீப் தன்கருக்கும், பிரதமர் மோடிக்கும் தான் தெரியும்: கார்கே!

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தது ஏன்? என்று எனக்கு எதுவும் தெரியாது எனவும் பிரதமர் மோடிக்குதான் தெரியும் எனவும் கார்கே கூறினார்.…

நிலையான பொருளாதார வளர்ச்சியே இலக்கு: நிர்மலா சீதாராமன்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்துவதே அரசின் முதன்மையான இலக்காக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட…

ஹரித்வார் மானசா தேவி கோயிலில் நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர்…

காவல் துறையினா் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மட்டும் பன்யன்படுத்த வேண்டும்: உள்துறை அமைச்சகம்!

‘காவல் துறையினா் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மட்டும் பன்யன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேசியப் பாதுகாப்பு உத்திகள்…